பொதுமக்கள் அவசர அறிவிப்பு: அனர்த்த சேதங்களை அறிவிக்க 3 WhatsApp இலக்கங்கள் அறிமுகம்! நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறைக் காற்று போன்ற அனர்த்தங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அவசர நிலைமைகள் மற்றும் சேதங்கள் குறித்து விரைந்து அறிவிப்பதற்காக, அனர்த்த... Read more »
மாவில் ஆறு அணைக்கட்டு: உடையும் அபாயம் ! அருகிலுள்ள மக்கள் அவதானம் ! கொழும்பு – மகாவலி ஆற்றில் ஏற்பட்டுள்ள கடுமையான நீரின் வரத்து காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு ஆகியன பெரும் அழுத்தத்தில் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித்... Read more »
டிட்வா சூறாவளி: தமிழ்நாட்டுக்கான எச்சரிக்கை ! தமிழ்நாட்டில் டிட்வா சூறாவளி: 5 மாவட்டங்களுக்கு செஞ்சமிக்ஞை! இலங்கையின் கரையோரத்தைக் கடந்து நகர்ந்த ‘டிட்வா’ சூறாவளி, இன்று (நவம்பர் 30) அதிகாலை வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நெருங்கவுள்ளதால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து... Read more »
தொடரும் சீரற்ற காலநிலை: 132 பேர் உயிரிழப்பு: 171 பேரை காணவில்லை..! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் 171 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக... Read more »
இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்..! நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை புரிந்து கொண்டு இலங்கை அரசாங்கம் நேரடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஒத்துழைப்பை கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
மோசமான வானிலை: 200,000 நுகவோர் மின் தடை..! நாடு முழுவதும் பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட 200,000 நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர் என்று துணைப் பொது மேலாளர் நோயல் பிரியந்தா தெரிவித்தார். இலங்கை... Read more »
நாட்டில் “அவசரகால நிலை” பிரகடனம்..! நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும்... Read more »
கம்பளையில் மின்சாரம் வழமைக்கு..! சில நாட்களுக்குப் பிறகு, கம்பளை பிரதேசத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொலைபேசி தொடர்பாடல் வலையமைப்புகளைத் துரிதமாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அனர்த்த நிலையைத் தொடர்ந்து நிவாரணக் குழுக்கள் கம்பளை நகரத்திற்கு... Read more »
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்..! அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டின் அவசரகால நிலைமை ஆணை இலக்கம் 1 இன் (பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) பிரிவு 11(1) விதிகளின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு... Read more »
அனர்த்தத்தினால் தடைப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்புகளை சீர்செய்ய அரசாங்கம் விசேட நடவடிக்கை..! நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகளை உடனடியாக சீர்செய்வதற்கு எடுக்க வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கும் முக்கிய... Read more »

