உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நிதியுதவி – வெளியான முக்கிய தகவல்

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு 50,000 ரூபாய் வரையான நிதியுதவி வழங்கப்படும் என... Read more »

இதயநோயில் இருந்து காக்கும் மாதுளை!

இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறைகள் காரணமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் சரியான இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் உங்கள் உணவு ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் உடலுக்கு மிகுந்த... Read more »
Ad Widget

இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை

கொழும்பு தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆங்கில... Read more »

விவசாயிகள் மகிழ்ச்சியில்

அரசாங்கம் நெல்லுக்கான நியாயமான மற்றும் உத்தரவாதமான விலையை வழங்கி, அதனை கொள்வனவு செய்யும் முறையான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமையால், நாட்டின் விவசாயிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு உறுப்பினர் டிஜிட்டல் நுழைவாயிலை (Cooperative Member Digital Portal)... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு 2026.07.13

“வெப்பச் சுட்டெண்” காரணமாக இன்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.... Read more »

அரச சேவையை வினைத்திறனாக மாற்ற அரசின் அதிரடி திட்டங்கள்!

மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, அரச சேவையை மேலும் வினைத்திறனானதாகவும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்ற தேசிய மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. கொழும்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் முதல் நாளில் ஜனாதிபதி அநுர... Read more »

இரத்தினபுரியில் தனிமையில் வாழ்ந்த அழகிக்கு நடந்தது என்ன?

இரத்தினபுரி, கொடிகமுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த அழகான யுவதி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடங்களில் சித்திரை புத்தாண்டு அழகியாக முடி சூடிய கே நிசன்சலா சந்தமாலி – வயது 32 என்பவரின் மரணம்... Read more »

டிட்வா புயலின் பின் பேராதனையில் சீரமைப்புப் பணிகளுக்காகத் தொடருந்து சேவை ஆரம்பம்!

டிட்வா புயலின் பாதிப்புக்கு பிறகு முதன்முறையாக, பேராதனை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பிலிமத்தலாவ வரை தொடருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது. கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து சாலை வழியாக கொண்டுவரப்பட்ட ஓர் இயந்திரம் மற்றும் இரண்டு பெட்டிகளைக் கொண்ட தொடருந்தே இவ்வாறு இயக்கப்பட்டுள்ளது. டிட்வா புயலால் சேதமடைந்த... Read more »

அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் சட்டவிரோத துப்பாக்கியுடன் கைது!

அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் சட்டவிரோத துப்பாக்கியுடன் கைது! அம்பலாங்கொட பிரதேச சபையின், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான அமித் சத்துரங்க சமரநாயக்க, சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், சந்தேகநபர் நேற்று (11)... Read more »

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் வளாகத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (10) முன்னெடுக்கப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம், சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதி செயலாளர் நந்திக குமாநாயக்க... Read more »