வீட்டில் சண்டை பிடித்து வெளியேறிய டான்ஸ் ரீச்சர் தரங்கிகா கடற்கரையில் சடலமாக மீட்பு! கடும் மனஸ்தாபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஆசிரியை ஒருவரின் சடலம், ஒரு நாளுக்கு பிறகு களுத்துறை தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு... Read more »
இலங்கையில் 120 வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது.!! ராஜகிரியவில் உள்ள இடமொன்றில் சட்டவிரோத நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவினரிடையே சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற நாடுகளைச்... Read more »
கொழும்பு கம்பன் விழாவில் அண்ணாமலை: கம்ப இராமாயணத்தின் அறநெறிகள் குறித்து நெகிழ்ச்சி! இலங்கையின் கொழும்பு நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ‘கம்பன் விழா 2026’ நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில்... Read more »
இலங்கையில் பிறப்புச் சான்றிதழில் பெயரை மாற்றுவது எவ்வாறு?? கடந்த 2006ஆம் ஆண்டு எனது தாயாருக்கு இரட்டைப் பிரசவம் நடந்தது. ஒருவர் பெண் மற்றையவர் ஆண். எங்களுக்கு தம்பி, தங்கை. அந்தக்காலம் அனைவருக்கும் தெரிந்த காலப்பகுதி. எங்கள் மாவட்டம் கிளிநொச்சி. ஆகையால் பிரசவ வார்ட்டின் முற்பகுதியில்... Read more »
போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகள் விமான நிலையத்தில் கைது! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உளவுத் தகவலின்... Read more »
தலதா மாளிகையிலிருந்து கேகாலை நோக்கி: சமாதான நடைப்பயணத்தின் 3-ஆம் நாள் ஆரம்பம்! இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “அமைதித் தீவில் உலகளாவிய அமைதி நடைப்பயணம்” (Global Walk For Peace In The Island Of Peace) தனது மூன்றாவது நாளை இன்று (2026... Read more »
மூதூர் பாலத்தடிச்சேனை பகுதியில் பெண் உயிரிழப்பு.! மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பாலத்தடிச்சேனை பகுதியில் இன்று (21) செவ்வாய்க்கிழமை 75 வயதுடைய சிவலிங்கம் செல்லமாணிக்கம் என்ற பெண் உயிரிழந்துள்ளார். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால்,... Read more »
2 இலட்சம் போதை மாத்திரைகளுடன் போதை ஆசாமி சிக்கினார்! கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு காய்கறி லொறியில் வந்த விபரீதம்! மாதம்பை கலஹிட்டியாவ பகுதியில் நேற்று மாலை பொலிஸார் நடத்திய மின்னல் வேக சோதனையில், இலங்கையையே அதிரவைக்கும் ஒரு கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது! நடந்தது என்ன? மறைவிடம் –... Read more »
கொழும்பு தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்டவன் கைது..! சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட வீடியோவில் காணப்பட்ட, தெஹிவளை பகுதியில் ஒரு முதியவரை தள்ளி கீழே வீழ்த்தி பணம் பறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று (19) தெஹிவளை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு அதிகாரிகளால்... Read more »
நாவலப்பிட்டி நகரம் மழை வெள்ளத்தில்.!! இன்று மதியம் நாவலபிட்டிய பகுதியில் பெய்த கனமழையால் நாவலப்பிட்டி நகரில் மழை நீர் புகுந்தது உள்ளது. இதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் 18 இஞ்சி உயரம் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் கண்டி கம்பளை... Read more »

