சரியாயின் சரி:பிழையெனின் பிழை..!

சரியாயின் சரி:பிழையெனின் பிழை..! அரசாங்கமோ, எதிர்கட்சியோ, சரியானதை ஆதரிப்போம், பிழையை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன். பெரும்பான்மை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுதான். சில வேளை, கெஞ்சுவார்கள். பல வேளை மிஞ்சி இனவாதம் பேசுவார்கள்.அவர்கள் மத்தியில், எமது தனித்துவங்களை இழக்காமல் கூடி பேசி... Read more »

இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை..!

இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை..! வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்... Read more »
Ad Widget

கண்டி கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு..!

கண்டி கொழும்பு பிரதான வீதி மீண்டும் திறப்பு..! கண்டி – கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பாஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை பாதிப்புகள் காரணமாக குறித்த... Read more »

அநுராவை ஜனாதிபதியாக பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். செல்வம் அடைக்கலநாதன்.

அநுராவை ஜனாதிபதியாக பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். செல்வம் அடைக்கலநாதன். இக்கட்டான நிலையில் நாட்டு மக்களுக்காக இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். பாகுபாடுகள் வேண்டாம்.... Read more »

அனுர எனும் மக்கள் தொண்டன்..! 

அனுர எனும் மக்கள் தொண்டன்..! வெளிநாடுகளில் இருந்து மலைபோல உதவிகள் வந்து குவிகின்றன. இந்தியா… கேட்கவே வேண்டாம்! தன்னுடைய சொந்த நாட்டில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுபோல உணர்ந்து, அவ்வளவு பெரும் உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறது. ‘Operation Sagar Bandu’ இலங்கையின் வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.... Read more »

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03)... Read more »

ஜனாதிபதி நிதியத்திலிருந்து மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவி!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒரு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து தலா 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more »

பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா? பாகிஸ்தான் கடற்படை விளக்கம்

இலங்கைக்கு காலாவதியான பொருட்கள் வழங்கியதாக பரவும் செய்தியை பாகிஸ்தான் கடற்படை மறுத்துள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தன என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொய்யானது என பாகிஸ்தான் கடற்படை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு சமூக ஊடகங்களி்ல் பரப்பிய பொய்யான... Read more »

கலாஓயா வெள்ளத்தில் பயணிகளுடன் சிக்கிய பேருந்து சாரதி கைது!

கலாஓயா பாலத்தில் 68 பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெள்ளத்தில் பேருந்தினை செலுத்திய சாரதி, கொலை முயற்சி குற்றச்சாட்டில், இராஜாங்கனை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். சாலியவெவ, மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சாரதி, கடந்த 27 ஆம் திகதி அனுராதபுரம்-புத்தளம்... Read more »

அனர்த்தச் சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ முன்வந்த 70 நாடுகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து, சுமார் 70 நாடுகள் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற... Read more »