உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை..!

சீரற்ற வானிலை காரணமாக 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10.12.2025) பிற்பகல் வெளியிடப்பட்டது. நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.... Read more »

பதுளையில் இன்று காலை மீண்டும் மண்சரிவு

இன்று அதிகாலை 4.00 மணியளவில், பதுளை, அகிரிய, மீகொல்ல மேற்பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது தற்போது மக்கள் மைதானமொன்றில் ஒன்றுகூடியுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து... Read more »
Ad Widget

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய, ஒரு சிறப்பு சரக்கு விமானம் (Ilyushin IL-76)

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய, ஒரு சிறப்பு சரக்கு விமானம் (Ilyushin IL-76) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை இன்று (10) மதியம் அனுப்பியது. குறித்த விமானத்தில் ஒரு mobile power station, மரக்கறி எண்ணெய்,... Read more »

இலங்கை வெள்ள நிவாரணத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ அவசர நிதியுதவியை வழங்கியது

​இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோக்கள் (சுமார் 640 மில்லியன் இலங்கை ரூபாய்கள்) வரை நிதியுதவியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 500,000 யூரோக்கள், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின்... Read more »

வெள்ள நிவாரண முகாம்களில் கண் நோய்கள் பரவ வாய்ப்பு

வெள்ள நிவாரண முகாம்களில் கண் நோய்கள் பரவ வாய்ப்பு: சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை டித்வா (Cyclone Ditwah) புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்துள்ள பாதுகாப்பான முகாம்களில் கண் நோய்கள் பரவும் அபாயம் குறித்து கண் மருத்துவக் கல்லூரி எச்சரிக்கை விடுத்துள்ளது.... Read more »

பதுளையில் மீண்டும் ஒரு மண் சரிவு! பாதையில் போக்குவரத்துக்கு இடையூறு !!

பதுளை, மீகஹகிவுல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தினால் எந்தவிதமான உயிர்ச் சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என மீகஹகிவுல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி... Read more »

விழிப்பூட்டல் பதிவு ( எச்சரிக்கையாகவும் கருதலாம்)

விழிப்பூட்டல் பதிவு ( எச்சரிக்கையாகவும் கருதலாம்) 10.12.2025 புதன்கிழமை காலை 7.00 மணி இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் என... Read more »

கொழும்பில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை கூறிய பிரதமர்..!

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். “கொழும்பு மாவட்டத்துக்குள் சரியான திட்டமிடல்... Read more »

பிரதான மார்க்க தொடரூந்து சேவையில் தாமதம்..!

அம்பேபுஸ்ஸ – அலவ்வ பிரதேசங்களுக்கிடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் இயங்குவதால், பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, அம்பேபுஸ்ஸ – அலவ்வவுக்கு இடையில் அமைந்துள்ள புஜ்ஜொமுவ ரயில் நிலையம்... Read more »

மண்சரிவில் மகளை தொலைத்த ஒரு தாயின் கண்ணீர் கதை..!

நான் ஒரு நாளைக்கு இருபது முப்பது தடவை இங்கே வந்து தேடுகிறேன். தயவுசெய்து யாராவது வந்து என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள்” என மண்சரிவில் தமது மகளை தொலைத்த பதுளை – கந்தகெட்டிய – நாகொல்ல பகுதியைச் சேர்ந்த கே.எம். பண்டார மெணிக்கே... Read more »