தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்! 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை ஒன்லைனில் (Online) மாத்திரம்... Read more »
ஜனநாயகத்தை சீரழிக்கும் அரசாங்கம்; நாமல் ராஜபக்ஷவின் கைதை கண்டிக்கும் ரணில் விக்கிரமசிங்க! அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தையும் மக்கள் இறையாண்மையையும் சீர்குலைப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், எம்பி நாமல் ராஜபக்ஷவின் கைதைக் கண்டித்த அவர், இதற்கு தனது பலத்த எதிர்ப்பையும்... Read more »
ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்! ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அஸூர் எயார்... Read more »
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பாதைகள் திடீர் மாற்றம்! காரணம் என்ன? இந்தோனேசியாவின் அனக் க்ரக்கடோவா எரிமலை திடீரென சீற்றமடைந்ததால், ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்னில் இருந்து இலங்கை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் பாதைகள் அவசரமாக மாற்றப்பட்டுள்ளன. எரிமலைச் சாம்பல் வான்பரப்பில் பரவுவதால்,... Read more »
45 ஆண்டுகளுக்குப் பின் ஹிங்குராக்கொட ரயில் நிலையம் புனரமைப்பு நாடு தழுவிய அளவில் 100 ரயில் நிலையங்களை அரச-தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் ஹிங்குராக்கொட ரயில் நிலைய புனரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளன. 45 ஆண்டுகளுக்கும் மேலாக... Read more »
“20-க்கு தேவைப்பட்ட பொதுவாக்கெடுப்பு 22-க்கு ஏன் இல்லை?” – ஜனாதிபதியிடம் சஜித் பிரேமதாச கேள்வி! எதிர்க்கட்சியில் இருந்தபோது 20-வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுவாக்கெடுப்பு அவசியம் என வாதிட்ட அனுரகுமார திசாநாயக்க, இன்று ஜனாதிபதியாக 22-வது திருத்தத்தைக் கொண்டுவரும் போது அதைத் தவிர்ப்பது ஏன் என... Read more »
புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த சிறுத்தை – பெண் மீது தாக்குதல்! பொகவந்தலாவை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் இன்று (04.09.2026) பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா... Read more »
ஒரு மனிதரின் முகத்தை காகம் பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்குமா? ஆம்! இதன் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மையிலேயே ஆச்சரியமானது! American Crow எனப்படும் காகங்கள், தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய மனிதர்களின் முகங்களை அடையாளம் கற்றுக்கொள்ள முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் University... Read more »
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மன்னிப்பில்லை: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்! போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்ட... Read more »

