அந்தமான் – நிக்கோபார் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை

அந்தமான் – நிக்கோபார் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை கொழும்பு, இலங்கை – ஜூலை 29, 2025 – இன்று காலை (ஜூலை 29) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... Read more »

யட்டினுவர பிரதேச சபை SJB உறுப்பினர், மனைவி, மகள் வீட்டில் சடலங்களாக மீட்பு!

யட்டினுவர பிரதேச சபை SJB உறுப்பினர், மனைவி, மகள் வீட்டில் சடலங்களாக மீட்பு! கண்டி, இலங்கை – ஜூலை 29, 2025 – யடினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (SJB), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில்... Read more »
Ad Widget

நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – வெளிநாட்டுத் தூதரகங்கள் கருதுவதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – வெளிநாட்டுத் தூதரகங்கள் கருதுவதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு! ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கிய உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்கள் நாமல் ராஜபக்க்ஷவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அடையாளம்... Read more »

மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஆணையகத்தால் கைது!

மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஆணையகத்தால் கைது! மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC), இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவால் (Bribery Commission) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் சிரேஷ்ட... Read more »

கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு வெப்ப எச்சரிக்கை!

கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு வெப்ப எச்சரிக்கை! இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் வவுனியா மாவட்டத்திற்கு நாளை, அதாவது ஜூலை 30, 2025 முதல் வெப்பமான காலநிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அம்பர் எச்சரிக்கையின்படி,... Read more »

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்குத் தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

தகவல் அறியும் ஆணைக்குழுவுக்குத் தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு! தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு (RTI Commission) தற்காலிகத் தலைவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஊடகவியலாளர் மிதுன்... Read more »

இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிவியல்பூர்வமானதாக அமைய வேண்டும்..!

  இலங்கையில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தம் நவீன உலக ஒழுங்கோடு பொருந்தத்தக்கவாறு அறிவியல்பூர்வமானதாக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை பாராளுமன்றின் இரண்டாம் இலக்க குழு... Read more »

விடுதலைப் புலிகளின் முக்கிய புள்ளியை சந்தித்த ஜனாதிபதி அனுர..!

விடுதலைப் புலிகளின் முக்கிய புள்ளியை சந்தித்த ஜனாதிபதி அனுர..! ஜனாதிபதியின் ஜேர்மன் (German) விஜயம் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான நெடியவனைச் சந்திப்பதற்கே என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சித் தலைவர், உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கட்சி... Read more »

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை..!

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை..! யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன... Read more »

ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் ..!

ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் ..! “ஒரு செழிப்பான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவில் உதித்த கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின்... Read more »