உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு... Read more »
மலேசியாவின் நீதிமன்றத்தில், ஒரு இலங்கை நாட்டவர் உட்பட மூன்று நபர்கள் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள்: * ஜி.சாந்தியா தர்ஷினி (27, மலேசியர்) * ஜனார்த்தனன் அப்புப்பிள்ளை (46, மலேசியர்) * வீதீஸ்வரன் பழனி (48, இலங்கை நாட்டவர்)... Read more »
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), வரி செலுத்துவோர் 2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி செலுத்த வேண்டிய அறிக்கையை (SET) 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன் இணைய முறையில் சமர்ப்பிக்குமாறு நினைவூட்டியுள்ளது. மதிப்பீட்டு அறிக்கை (SET) மற்றும்... Read more »
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இலங்கை விமானப்படைக்கு (SLAF) உயர் பெறுமதியான இரண்டு எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் நேற்று... Read more »
ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாக பல இலட்சங்களை மோசடி செய்தவர் கைது சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி, 23 பட்டதாரிகளிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்ற ஒரு பாடசாலை ஆசிரியையும், அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.... Read more »
தேசபந்தை பதவி நீக்க கோரும் தீர்மானம் – வாக்கெடுப்பில் இருந்து விலகிய அருச்சுனா எம்.பி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா... Read more »
அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்..! இலங்கையில் முதலாம் ஆண்டிற்கு அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 360,000 ஆக இருந்த முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில்... Read more »
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா தயார்..!
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா தயார்..! பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. தயாராக உள்ளதாக... Read more »
முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பு..! கல்விச் சபையை ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்ட குழுவில் 08 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு தமிழினத்தைச் சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டின் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இம்முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம்... Read more »
இன்று (03) காலை மாத்தறை, கந்தர, கப்புகம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் காலை 6.35 மணியளவில் நடந்துள்ளது. காவல்துறை தெரிவித்ததன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.... Read more »

