தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுங்கள்..! ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில்... Read more »
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்குத் தடையற்ற அனுமதி வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ... Read more »
தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதனை ஐ.நா. ஆணையாளரிடம் எடுத்துரைக்கவுள்ளதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவித்துள்ளார்..! முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஐநா ஆணையாளரிடம் கூறுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்ததுடன் என்னை பாராளுமன்றம் செல்லவிடாது தடுப்பதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்படுகிறது என தெரிவித்தார். ... Read more »
இலங்கையின் சில மனித புதைகுழிகளும் மௌனிக்கப்படும் நீதியும்..! இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் பல மத்திய மற்றும் தெற்கு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போன அதே காலப்பகுதியில், மனித புதைகுழிகள் ஒரே மாதிரியான மரணத்தின் நிலக்குறிகளாக இன்று வரை மண்ணிலிருந்து மேலே வரத்தொடங்கியுள்ளன.... Read more »
இன்று (23) நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கிச் செல்லும் பாதையிலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட தடுமாற்றத்தில் இந்த இவ்விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் பாரிய காயங்களின்றி தப்பியதாக கூறப்படுகிறது. Read more »
சட்டவிரோதமான முறையில் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிப்பு..! எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு... Read more »
பதுளை விபத்தில் மூவர் பலி..! பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள்... Read more »
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் திரு. W. M.... Read more »
அநுராதபுரம், தம்புத்தேகம மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, வருடாந்த கல்விச் சுற்றுலாவின் போது ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக இன்று (20) பிற்பகல் வருகை தந்தனர். ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன்... Read more »
28 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சிக்கல்: 3 தமிழர்களின் பெயர்களும் வெளியீடு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபர்கள் சட்டவிரோதமாக... Read more »

