Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்..!

Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்..! கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.09.2025) காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டார். கண்காட்சி கூடங்களைப் பார்வையிட்ட ஜனாதிபதி, தொழில்முனைவோர் மற்றும் கைத்தொழில்துறையினருடன்... Read more »

கண்ணீர் காவியம்:மகிந்த கோத்தா சந்திப்பு..!

கண்ணீர் காவியம்:மகிந்த கோத்தா சந்திப்பு..! வதிவிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோத்தபாய நேரில் சென்று நலன்விசாரித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது... Read more »
Ad Widget

டேன் பிரியசாத் கொலை விவரகாரத்தில் திருப்பம் இராணுவ அதிகாரி..!

டேன் பிரியசாத் கொலை விவரகாரத்தில் திருப்பம் இராணுவ அதிகாரி..! டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும்... Read more »

இலங்கை கடவுச்சீட்டு வட கொரியா, பலஸ்தீனத்துக்கு இணையாக வீழ்ச்சி

இலங்கை கடவுச்சீட்டு வட கொரியா, பலஸ்தீனத்துக்கு இணையாக வீழ்ச்சி ​105 நாடுகளில் 91வது இடத்தில் இருந்த இலங்கையின் கடவுச்சீட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மேலும் 6 இடங்கள் சரிந்து 97வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இலங்கையின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் வெளிநாட்டு பயணத்திற்கான அங்கீகாரத்தை... Read more »

பாடசாலை வாகன சாரதிக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாடசாலை வாகன சாரதிக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை ​11 ஆண்டுகளுக்கு முன்பு, பாடசாலை வாகனத்திற்குள் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 68 வயதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 25 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.... Read more »

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை ​ரயில்வே சேவைகளின் முறையான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யத் தவறிய அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகத் தயாராக இருக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரயில்வே... Read more »

போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்களுடன் SLAF அதிகாரி கைது

போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்களுடன் SLAF அதிகாரி கைது ​இலங்கை விமானப்படையின் (SLAF) புலனாய்வு அதிகாரி ஒருவர், ரூபா 20 மில்லியன் பெறுமதியான தங்கத்தை நாட்டிற்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)... Read more »

மஹிந்த வீட்டுக் கண்டுக்குட்டி அநுரகுமாரவின் JVPயினருக்கு..!

மஹிந்த வீட்டுக் கண்டுக்குட்டி அநுரகுமாரவின் JVPயினருக்கு..! நீங்கள் புனிதர்களென்றால், 1) ஓரிரவில் ஜனாதிபதி முடிவெடுக்கக் கூடிய விடயமான #அரசியல் #கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யத் தயாரா? 2) நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடும் கார்ல் மாக்ஸின் உண்மையான சீடர்களென்றால், தமிழர்களின் #சுயநிர்ணய உரிமையை ஏற்கத்... Read more »

துப்பாக்கியுடன் சட்டத்தரணி: சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடைந்த போது குழப்பம்

துப்பாக்கியுடன் சட்டத்தரணி: சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடைந்த போது குழப்பம் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரிக்கு சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நீதிமன்றத்தில் இன்று (17) நிகழ்ந்ததால் பெரும்... Read more »

நாமலை அநுர அரசு இலக்கு வைக்க காரணம் இதுதான்.!

நாமலை அநுர அரசு இலக்கு வைக்க காரணம் இதுதான்.! கதறும் மொட்டுத் தரப்பு நாமல் ராஜபக்சவைச் சுற்றி மக்கள் கூடும்போது, ​​அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவரைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக என்று முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா... Read more »