மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்..!

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்..! அடுத்த கல்வி ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர... Read more »

செவ்வந்தி விவகாரத்தில் அநுர விடுத்த இரகசிய உத்தரவு..!

செவ்வந்தி விவகாரத்தில் அநுர விடுத்த இரகசிய உத்தரவு..! இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் மிக இரகசியமான நடவடிக்கையொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இரகசிய உத்தரவுக்கமைய பொலிஸ் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனது தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு – அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ... Read more »
Ad Widget

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க உயர் மட்டக் கூட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க உயர் மட்டக் கூட்டம்! ​வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்காக, வியாழக்கிழமை (அக்டோபர் 16, 2025) கடற்றொழில் அமைச்சில் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு... Read more »

கடமைகளை ஏற்ற பின்னரும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவைப் பெற்றனர்

கடமைகளை ஏற்ற பின்னரும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவைப் பெற்றனர் ​அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாகப் பதவியேற்ற பின்னரும், சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தங்களுக்குரிய எரிபொருள் கொடுப்பனவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பெற்றுள்ளனர்... Read more »

வீதி விபத்துக்களால் ஆண்டுதோறும் 25,000 பேர் நிரந்தர அங்கவீனர்களாகின்றனர்

வீதி விபத்துக்களால் ஆண்டுதோறும் 25,000 பேர் நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் ​வீதி விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் கடுமையான, நீண்டகால காயங்களுக்குள்ளாகி நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ​​தேசிய மன்ழுத்தங்கள் செயலகத்தின் (National Trauma Secretariat) கூற்றுப்படி, நாடு... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி: விமானப் புறப்பாட்டுக்கு 4 மணி நேரம் முன்னரே பயணப் பதிவு (Check-in) செய்யலாம் ​கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இருந்து புறப்படும் பயணிகள், தங்கள் விமானப் பயண நேரம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு நான்கு... Read more »

சிங்களப்பகுதியில் கொள்ளையில் ஈடுபடும் காகம்..!

சிங்களப்பகுதியில் கொள்ளையில் ஈடுபடும் காகம்..! களுத்துறை. பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற குறும்பு செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது.   குறித்த... Read more »

இந்தியாவில் ஜெய்சங்கரை சந்தித்த இலங்கை பிரதமர் ஹரிணி..!

இந்தியாவில் ஜெய்சங்கரை சந்தித்த இலங்கை பிரதமர் ஹரிணி..! இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்புடன் இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தை நேற்று தொடங்கினார். இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஜெய்சங்கர், இன்று காலை புதுடில்லியில் இலங்கைப்... Read more »

இஷாரா செவ்வந்தி கைது தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!

இஷாரா செவ்வந்தி கைது தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்த பல திடுக்கிடும் தகவல்கள்..! நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி... Read more »

கொழும்பு மாநகர சபை: இன்று முதல் 3 நாட்களுக்கு அனர்த்த அவசரகால நிலை அறிவிப்பு

கொழும்பு மாநகர சபை: இன்று முதல் 3 நாட்களுக்கு அனர்த்த அவசரகால நிலை அறிவிப்பு கொழும்பு மாநகர சபை (CMC), இன்று (ஒக்டோபர் 16) முதல் ஒக்டோபர் 18, 2025 வரை அமுலாகும் வகையில் அவசரகால அனர்த்த பதில் நடவடிக்கைக் காலத்தை அறிவித்துள்ளது. ​கொழும்பு... Read more »