இன்று முதல் இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்கும் ரஷ்யா

ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் இன்று முதல் இலங்கைக்கான சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாரத்துக்கு இரண்டு விமான சேவைகளை முன்னெடுக்க ஏரோஃப்ளோட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு... Read more »

நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

அனுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பபல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூரிய ஆயுதத்தால் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான உதித்த எரன்ன... Read more »
Ad Widget

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அதன் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அண்மைக்காலத்தில் பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளத் தலைப்பட்டிருந்தனர். கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சி இந்நிலையில் நேற்றைய தினம்... Read more »

நாடாளுமன்றில் ஆவேசம் கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழர்களை அழிக்க நினைத்தால் இறுதியில் நீங்களே அழிந்துபோவீர்கள் என்று அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் “அரசமைப்பின் 22... Read more »

தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் விளையாட்டு

தாமரைக் கோபுரத்தில் இருந்து பங்கி ஜம்பிங் (Bungee jumping) என்ற கயிறுகட்டி குதிக்கும் விளையாட்டை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒப்பந்தம் கையெழுத்து கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்திற்கும் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ‘கோ பங்கி’ என்ற நிறுவனத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம்... Read more »

வவுனியா புடவைக்கடை ஒன்றினுள் கத்திகுத்து!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இளம்பெண்ணிடம் வம்பு வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள... Read more »

திங்கள் வங்கி விசேட விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒக்டோபர் 10ஆம் திகதி விடுமுறை நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகின்றது.... Read more »

புத்தளத்தில் மாயமான மீனவன் ஒருவர் சடலமாக மீட்பு!

புத்தளம் – கற்பிட்டி பத்தலங்குண்டு கடற் பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் நேற்றைய தினம் (07-10-2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்பிட்டி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மட் பஸ்லான் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »

மனைவியை அடித்து கொன்று விட்டு தப்பிச் சென்ற கணவன்

60 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்றிரவு (07) 8 மணியளவில் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவம் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவிலந்துறயைச் சேர்ந்த 60 வயதுடைய... Read more »

இலங்கை சிறைச்சாலையில் நிகழ்ந்த மர்ம மரணம்!

இலங்கையில் அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், தீக்காயங்களுக்கு உள்ளாகி 10 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். மரணமடைந்த கைதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மன்னிப்புகளுடன் 2028... Read more »