இலங்கையில் 110 வயதை கடந்த முதியவர் காலமானார்!

இலங்கையில் 110 வயதை கடந்து வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவந்த அவர் இன்று (26) மரணமடைந்தார். அலிக்கம்பை கிராமத்தை சேர்ந்த முத்து முத்துசாமி என்பவரே இவ்வாறு 110 வயதில் மரணமடைந்துள்ளார். கிராமத்தின் மூத்த... Read more »

வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்ட வழிகளில் பணம் அனுப்புவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. Read more »
Ad Widget

நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் கொழும்பு நகரம்!

கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும், விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மகளிர் சக்தி, முன்னிலை சோசலிச கட்சி,... Read more »

நிலக்கரி கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்தது!

இலங்கைக்கு மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இன்றையதினம் அதனை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அனல் மின் உற்பத்தி அதற்கமைய, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி... Read more »

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

வாகன உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொடக்கவெல டிப்போ ஊடாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டவந்த 5 பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு டிப்போக்களுக்குச்... Read more »

யாழ் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற இருக்கும் கந்தஷஷ்டி உற்சவம் தொடர்பான அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக் கந்தன் வெளி வீதியுலா வரும்வேளையில் 26.10.2022 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29.10.2022 ஆம் திகதி வரை மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலும் இடம் பெற உள்ளது. சூரன்போர்... Read more »

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குனர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளிப்படுத்தினார். இலங்கை கொள்கை கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.... Read more »

யாழின் சில பகுதிகளில் தென்பட்ட சூரிய கிரகண காட்சிகள்

யாழில் நேற்றய தினம் சில பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்டதாக கூறப்பட்டது. யாழில் சூரிய கிரகணம் நேற்று மாலை 6.30 மணி வரை தென்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள்... Read more »

ஹோம் டெலிவரி சேவையை ஆரம்பிக்கும் லிட்ரோ நிறுவனம்

லிட்ரோ நிறுவனம் லிட்ரோ ஹோம் டெலிவரி ( ‘LITRO Home Delivery’ )என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எரிவாயு கொள்கலன்களை பெறுவதை எளிதாக்குகிறது. நிறுவனம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு அறிக்கையில் மொபைல் செயலியின் மூலம்... Read more »

கோதுமை மாவின் தர நிர்ணயம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல்லை என இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி சித்திகா சேனாரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »