அரச சேவையில் ஏற்ப்பட்டுள்ள பாரிய நெருக்கடி!

இலங்கை அரச சேவையில் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்களை ஐந்தாண்டு திட்டத்தினூடாக நிரப்புவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓய்வுக்குப் பிறகு அதிக சேவை நீட்டிப்புகளை எதிர்பார்க்கும் அமைச்சகச் செயலாளர்கள்... Read more »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டமானது மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசக் கட்சியின் மண்முனை வடக்குக் கிளை மற்றும்... Read more »
Ad Widget

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெல்லாவெளி வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் போது

எதிர்வரும் உள்ளூரட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு வெல்லாவெளி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின்... Read more »

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தேர்தல் தொடர்பில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை... Read more »

நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும்... Read more »

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வெளியாகிய அதிவிசேட வர்த்தமானி

உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய, உள்ளூராட்சி தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க... Read more »

யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு!

யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து இன்று (29) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த... Read more »

20 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம்

பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் அரச சேவையில் உள்ள 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் ஊடாக... Read more »

15 வயது காதலியின் படுக்கையின் அடியில் இருந்த காதலன்; நையப்புடைந்த பெற்றோர்!

காதலியின் வீட்டிற்குள் நுழைந்த 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் காதலனை கட்டிலின் கீழ் இழுத்துச் சென்ற சம்பவம் கல்கிரியாகமவில் இடம்பெற்றுள்ளது. காதலனை கடத்திச் சென்ற பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். விசாரணையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் அவர் தனது காதலியுடன் உல்லாசமாக இருப்பது தெரியவந்தது.... Read more »

பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவரின் தங்க நகைகள் மாயம்!

களுத்துறை வடக்கில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய பெண்ணான லின்டா பிரவ்மன் என்ற பெண் கொள்வனவு செய்த சுமார் 18 ஆயிரத்து 500 ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான தங்க வலையல், காதணி உட்பட ஆபரண தொகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிசில்... Read more »