வெங்காய ஏற்றுமதி தடை: சிரமத்திற்குள் இறக்குமதி நாடுகள்

இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித்தடை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீக்கப்படமாட்டாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசாங்கம் தீர்மானித்தது. இதன் காரணமாகவே இந்தியாவில்... Read more »

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சாலைகள் அமெரிக்க தரத்திற்கு மாறும்:

இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். “கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் 50 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளன. எந்த... Read more »
Ad Widget

சளி எதிர்ப்பு மருந்திற்கு தடை விதிப்பு!

உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப்... Read more »

கடத்தப்பட்ட மால்டா சரக்கு கப்பல்: காப்பாற்ற களத்தில் இறங்கிய இந்திய கடற்படை

அரபிக் கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அதேவேளை, அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. கடந்த வியாழக் கிழமையன்று அரபிக் கடல் பகுதியில் 18 பேருடன்... Read more »

கொரோனா வைரஸின் JN1’ புதிய திரிபு WHO அறிவுறுத்தல்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்ட ‘JN1’ எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது, ​ ‘JN1’ வைரஸ் பரவி வருவதால், கேரள மாநிலம் மட்டுமின்றி, சிங்கப்பூரிலும் ‘கொவிட் 19’... Read more »

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் தற்காலிகமாக நீக்கம்

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 100 பேர் பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பல வருடங்களுக்கு பின்னர்... Read more »

பிரதமர் அலுவலக அதிகாரி 7 திருமணம்: சிக்கிய மோசடி மன்னன்

இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்த நபர் பிரதமர் அலுவலக அதிகாரி என கூறிக் கொண்டு 7 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. 37 வயதான சயீத் இஷான் புகாரி என்ற நபர் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி, நரம்பியல் நிபுணர், ராணுவ மருத்துவர்... Read more »

காசி தமிழ் சங்கத்தில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய மோடி

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் காசி தமிழ் சங்க விழாவில், மொழி பெயர்ப்பிற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நரேந்திர மோடி பயன்படுத்தினார். இதன் தொடக்க விழா உரையில், “எனது பேச்சின் நிகழ்நேர தமிழாக்கம் வேண்டுமானால், பார்வையாளர்களை இயர்போனைப் போட்டுக்கொள்ளுங்கள். இன்று புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு செயற்கை நுண்ணறிவு... Read more »

சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்

சபரிமலை பக்தர்களுக்காக, சேலம் வழியே சென்னை எக்மோர் – கோட்டயம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-கோட்டயம் சிறப்பு ரயில், டிச., 18, ஜனவரி 1, 29 ஆகிய திகதிகளில் இரவு 10:45 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர்,... Read more »

பெண்ணுக்கு நிகழந்த கொடூரம்!

தனது வீட்டுக்கு அருகில் பெண் ஒருவர் சிறுநீர் கழித்தாகக் கூறி அயலவர்கள் அவர் மீது கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான 35 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »