சபரிமலையில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 97,000 பக்தா்கள் தரிசனம் செய்தனா். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரும், நேற்று திங்கள்கிழமை தரிசனம் செய்வதற்கு 88,000 பேரும் இணையம் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சன்னிதானத்தைச் சென்றடையும் எருமேலி உள்ளிட்ட பாதைகளில்... Read more »
சென்னையில் திருமண ஆசைக்காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 26 வயது இளம்பெண் கொடுத்த புகாரில், சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, ராஜேஷ்... Read more »
இந்திய பெருங்கடலில் படகொன்றில் நிர்கதிக்குள்ளாகி உள்ள 185 பேரை அவசரமாக மீட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்திய பெருங்கடலின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இவ்வாறு நிர்கதிக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் உள்ளவர்களில் 70 சிறுவர்கள் மற்றும் 88... Read more »
பீகாரின் பார்ஹ் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று பெண் ஒருவர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் வேகமாக பயணித்த ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்ட போதிலும் அதிசயமாக உயிர் தப்பினர். இது காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு... Read more »
இந்தியாவின் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகில் உள்ள அரபிக்கடலில் வர்த்தக கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு காரணமான ஆளில்லா விமானம் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஜப்பானின் கெம் புளூட்டோ என்ற... Read more »
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த நந்தினி (28) சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று அவரது பிறந்தநாள் என்பதால், முன்னாள் காதலன் வெற்றி கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார். பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறி அழைத்து சென்ற முன்னாள் காதலன், இரவில்... Read more »
நாடு முழுவதும் மக்களின் பங்களிப்போடு தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் ஒன்றை, ஒன்று சார்ந்து செயல்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் நலனை முன்னிறுத்தி வெளியுறவு கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். இந்தியா,... Read more »
அரபிக் கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் கடந்த 14ஆம் திகதி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் கடத்தினர். 6 கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை கைப்பற்றியதாகவும் தங்களை காப்பாற்றக் கோரியும் சரக்கு கப்பலின் மாலுமி அவசர எச்சரிக்கையை அனுப்பினார். இந்த அவசர... Read more »
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... Read more »
உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவும் காங்கிரஸ் அமைப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக... Read more »

