இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் நான்காம் கட்ட தேர்தல் இன்று திங்கட்கிழமை (13) நடைபெறவுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேச, மராட்டி, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட்,ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.இந்த... Read more »
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்க சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, இந்தியாவின் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் தனது மொத்த சொத்து மதிப்பு 39.92 கோடி ரூபா என்று அவரது கருத்துக்கணிப்பு வாக்குமூலத்தின்படி அறிவித்தார் என NDTV செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன்... Read more »
திருமணம் நிறுத்தப்பட்ட விரக்தியில் மணமகளான 16 வயது சிறுமியின் தலையை வெட்டி கையோடு எடுத்துச் சென்ற மணமகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 32 வயதான வாலிபருக்கும் 16 வயதான சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதற்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது.... Read more »
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின்... Read more »
அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் கொண்ட தனிப்படை இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரவாயலில் அமைந்துள்ள சவுக்கு சங்கரின் வீட்டிலும், தி.நகர் பகுதியில் உள்ள... Read more »
டெல்லி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் முதலாம் திகதி வரை இடைக்கால ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். பல்வேறு நிபந்தனைகளின் கீழ் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அலுவல ஆவணங்களில் அவர்... Read more »
காலவகாசம் நிறைவடையும் முன்னரே அனைத்து இந்திய இராணுவ வீரர்களும் மாலைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இறுதியாக வெளியேற்றப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலைத்தீவிலிருந்த இந்திய... Read more »
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் பிரச்சார நடவடிக்கைகளின் போது சர்ச்சையான தகவல்கள் வெளிவருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தி வருகிறார்.... Read more »
இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர். சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமான பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன. இந்நிலையில் வழமைப்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும்... Read more »

