மோடி மூன்றாவது முறையும் பிரதமராகும் வாய்ப்பு?

இந்திய லோக் சபா தேர்தல் (நாடாளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. தற்போத வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இத்தேர்தலில்... Read more »

இந்திய தேர்தல்: கேள்விக்குறியான பெண் பிரதிநிதித்துவம்

மக்களவைத் தேர்தல் முடிகளை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், வேட்பாளர்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 8,337 வேட்பாளர்களில் வெறும் 9.6 வீதமானவர்கள் மாத்திரமே பெண்கள் என தெரியவருகிறது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு... Read more »
Ad Widget

இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் தீவிரம்: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

வட இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் இன்று திங்கட்கிழமை (03) அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி பஞ்சாப், அரியானா, டெல்லி, ஜம்மு, இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில்... Read more »

வீதியில் வலம் வரும் பிரபாஸின் கல்கி ‘புஜ்ஜி’ கார்: விலை இத்தனை கோடியா?

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் எந்த ஒரு தாமதமும் இன்றி திட்டமிட்டபடி இன்னும் 30 நாட்களில் வெளியாகும் என்கிற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மகாபாரதக் கதையையும் விஷ்ணு பகவானின் பத்தாவது அவதாரமான கல்கி பட கதையையும்... Read more »

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலர்கள்

இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் வீதி கீழத் தெருவைச் சேர்ந்த சுபஸ்ரீயும் அவரது தாய்மாமனான முத்துக்குமாரும் காதலித்து வந்துள்ளனர். வீட்டார் இருவருக்கும் திருமணம் பேசி நிச்சயம் செய்து விட்டனர். சுபஸ்ரீ செவிலியர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். முத்துக்குமார் நிதி நிறுவனமொன்றில்... Read more »

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளில் முதலிடம் பிடித்துள்ள தமிழ்நாடு

உலகம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் கூட திணறிவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனடிப்படையில், தற்போது, இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் தமிழகத்தில் எந்தளவு சிறுவர் துஷ்ப்பிரயோகங்கள் இடம்பெறுகின்றது என்பதை... Read more »

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. “மேலும் குறித்த விமானம்... Read more »

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி 03 நாட்கள் தியானம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் வரை தியானத்தில் ஈடுபடவுள்ளார். பிரதமர் மோடி எதிர்வரும் 30 ஆம் திகதி டெல்லியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சென்று ஹெலிகப்டரினூடாக கன்னியாகுமரிக்கு பயணமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி... Read more »

மோடியின் வெற்றி உறுதியானால் ரணில் டில்லி செல்வார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசரமாக இந்திய பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் லோக் சபா (நாடாளுமன்றம்) தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஒருமுறை தேர்தலில் வெற்றி பெறும் என... Read more »

சவுக்கு சங்கர் பிணை கோரிய மனு மீண்டும் ஒத்திவைப்பு

அவதூறு மற்றும் கஞ்சா வழக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரின் பிணை கோரிய மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார்... Read more »