உலகையே வியக்க வைக்கும் இந்தியக் குடும்பங்களின் “தங்க” மகுடம்!

உலகையே வியக்க வைக்கும் இந்தியக் குடும்பங்களின் “தங்க” மகுடம்! ✨ அமெரிக்காவின் மொத்த தங்க இருப்பை விட 4 மடங்கு அதிகமான தங்கத்தை இந்தியக் குடும்பங்கள் தங்கள் வசம் வைத்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பலம் வங்கிகளில் மட்டுமல்ல, இந்திய... Read more »

வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலம்: ஒரு சகாப்தத்தின் முடிவு

வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலம்: ஒரு சகாப்தத்தின் முடிவு புதிய பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணத் தயாராகி வரும் நிலையில், பழைய பாரம்பரிய பாலத்தை அகற்றும் பணிகள் அடுத்த 4 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட... Read more »
Ad Widget

இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது

இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இன்று (ஜனவரி 23,... Read more »

திருவனந்தபுரத்தில் உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

திருவனந்தபுரத்தில் உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி! கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அம்மாநில மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்த சிறப்பான வரவேற்பு குறித்து பிரதமர் தனது சமூக வலைதளப்... Read more »

ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி : கேரள பெண் பக்தரை முட்டிய மாடு!

ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி : கேரள பெண் பக்தரை முட்டிய மாடு! உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்த கேரளப் பெண், மாடு முட்டியதில் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த... Read more »

116 கிலோ கஞ்சா பொதிகள் பறிமுதல்..!

116 கிலோ கஞ்சா பொதிகள் பறிமுதல்..! ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருப்பதாக ராமநாதபுரம் சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில்... Read more »

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சோகம்: வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சோகம்: வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம் பொங்கல் 2026 கொண்டாட்டங்களின் போது தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனா்.   மதுரை, வேலூர், சேலம்... Read more »

இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..!

இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..! இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09)... Read more »

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்: தங்கை வெளியிட்ட தகவல்

அமெரிக்காவில் இந்திய இளம்பெண் நிகிதா (Nikitha Rao Godishala, 27) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்திற்கு முன்னர் நிகிதா அர்ஜூன் ஷர்மாவிடம் 4,500 டொலர் கடன் கொடுத்திருந்தார். அதில் 3,500 டொலர் மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டு, மீதம் 1,000 டொலர்... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 6 கிலோ தங்க கடத்தல் முறியடிப்பு..!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான தங்கம் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து பறிமுதல் செய்தனர். தென்னிந்தியாவின் கடல் வழித்தடங்களில் இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான... Read more »