திமுக வின் கட்டமைக்கப்பட்ட பாசிசத்தை கட்சி ஆரம்பித்து ஓரிரு நாட்களிலேயே பார்த்து அதிர்ந்து போய்ப் பின் வாங்கினார் ரஜினி.

திமுக வின் கட்டமைக்கப்பட்ட பாசிசத்தை கட்சி ஆரம்பித்து ஓரிரு நாட்களிலேயே பார்த்து அதிர்ந்து போய்ப் பின் வாங்கினார் ரஜினி. கமல் தேர்தலில் நின்று தோற்ற பின் தான் அதை கண்டு மிரண்டு கடைசியில் அங்கேயே சரணாகதி ஆகித் தப்பித்துக் கொண்டார். இருவரும் எடுத்த முடிவினால்... Read more »

கைது செய்யப்படுவாரா விஜய்..! ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.

கைது செய்யப்படுவாரா விஜய்..! ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு. கரூர் பிரசார கூட்டதில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் (Vijay) கைது... Read more »
Ad Widget

திருமணம் நிச்சயமான ஜோடியின் வாழ்க்கையை பறித்த நடிகர் விஜய்யின் பிரசார கூட்டம்..!

திருமணம் நிச்சயமான ஜோடியின் வாழ்க்கையை பறித்த நடிகர் விஜய்யின் பிரசார கூட்டம்..! தமிழ்நாடு – கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17... Read more »

இந்திய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு..! 

இந்திய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு..! நேற்று 11-9-2025 வியாழக்கிழமை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. வன்னியர் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது... Read more »

சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்..!

சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்..! வைத்தியசாலைக்குள் அரங்கேறிய கேவலமான செயல். தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை பொலிஸார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச்... Read more »

நகர்ப்புற விரிவாக்கத்தால் மனித -வனவிலங்கு மோதல் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவலை

‘விரைவான நகர்ப்புற விரிவாக்கங்களால் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்க வழிவகுத்தது,’ என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த் கூறினார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால் மாநில சட்டமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மனித – வனவிலங்கு மோதல் மற்றும் சகவாழ்வு குறித்து, இன்று... Read more »

இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புத்திறன் அதிகரிப்பு: விமானப்படை துணை தளபதி பெருமிதம்!

நமது வான் பாதுகாப்புத்திறன் அதிகரித்திருப்பது, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டது,’ என விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார். ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பேசியதாவது: கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட... Read more »

இலங்கை கைதுகளைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ரயில் மறியல்

இலங்கை கைதுகளைக் கண்டித்து தமிழக மீனவர்கள் ரயில் மறியல் இலங்கை சிறைகளில் உள்ள தங்கள் சகாக்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, தமிழக மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து... Read more »

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது.

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் கைது. சென்னை ஆக 15 – மத்திய போதை தடுப்பு பிரிவு போலீஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு... Read more »

யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது

யாழிலிருந்து இந்தியா சென்ற இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிந்துஜன் ஆகிய இரு இளைஞர்கள், படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து பைபர் படகு ஒன்றில் வந்த... Read more »