“மக்கள் தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்ட குரங்கார்”

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2026) தொடர்பான அரச பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விருந்தினராக ஒரு குரங்கு தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அரச ஊழியர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி... Read more »

 ஒரு ரயில்… இரட்டை கண்டெய்னர்கள்… இந்திய ரயில்வேயின் அசத்தல் முயற்சி!

ஒரு ரயில்… இரட்டை கண்டெய்னர்கள்… இந்திய ரயில்வேயின் அசத்தல் முயற்சி! 🚆 இந்திய ரயில்வே டபுள்-ஸ்டாக் (Double Stack) சரக்கு ரயில்கள் மூலம் ஒரு கண்டெய்னரின் மேல் மற்றொரு கண்டெய்னரை அடுக்கி சரக்குகளை கொண்டு செல்கிறது. 📦 இதன் மூலம் ஒரே ரயிலில் அதிகளவு... Read more »
Ad Widget

தரையிறங்கிய போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

தரையிறங்கிய போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு! அசாம், ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான AN-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த துணை விமானிக்கு தீவிர... Read more »

சட்டவிரோத குடியேற்றப் பதற்றத்தைத் தணிக்க இந்தியா – பங்களாதேஷ் கூட்டு நடவடிக்கை

இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே நிலவி வரும் பரஸ்பரம் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பதற்ற நிலையை தீர்ப்பதற்கு உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்புப் பணிகளை பொது எல்லையில் மேற்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளினாலும், இணைந்து கூட்டறிக்கை ஒன்றினை... Read more »

டெல்லியில் நடைபெற்ற NITI Aayog கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்பு

டெல்லியில் நடைபெற்ற NITI Aayog கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்பு புதுடெல்லியில் இன்று நடைபெற்ற NITI Aayog ஆளும் குழுக் (Governing Council) கூட்டத்தில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றார். பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், மாநில வளர்ச்சி, பொருளாதார... Read more »

நீட் பயிற்சி மைய மாணவி உயிரிழப்பு!

கேரளாவில் நீட் பயிற்சி மையத்தில் படித்துவந்த மாணவி ஐஜா மகேஷ், விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மரணம் தொடர்பாக சந்தேகங்கள் இருப்பதாகக் கூறிய குடும்பத்தினர், முழுமையான விசாரணை நடத்தக் கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று... Read more »

காருக்குள் ஐஸ்கிரீம் சிந்தியதற்காக 6 வயது சிறுமி கொலை

உள்ளத்தையே உலுக்கும் கொடூரம்! காருக்குள் ஐஸ்கிரீம் சிந்தியதற்காக 6 வயது சிறுமி கொ*லை வெறும் 6 வயதுதான் ஆன வெண்ணிலா என்ற அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர் இந்த உலகிலிருந்து பறிக்கப்பட்டதற்கான காரணம், நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அற்பமானது. காருக்குள் இருந்தபோது தவறுதலாக... Read more »

மாம்பழம் சாப்பிட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து மரணம்

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது சுவையான மாம்பழங்கள் தான் ஆனால், அதே மாம்பழம் இரண்டு அப்பாவி உயிர்களைப் பறித்திருக்கும் அதிர்ச்சிச் சம்பவம் இப்போது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், சோசியல்... Read more »

4,399 நாட்கள்… இந்தியாவின் ‘நீண்ட கால’ பிரதமர்!

4,399 நாட்கள்… இந்தியாவின் ‘நீண்ட கால’ பிரதமர்! அசைக்க முடியாத சாதனையை படைத்த மோடி! அபுதாபியின் ஆட்சியாளரான அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பொறுப்பேற்றுள்ள @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.... Read more »

இந்தியாவின் 12 அணு குண்டுகள் தாக்குதல் நடத்த தயார்: ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

இந்​தி​யா​வின் 12 அணு குண்டுகள் தாக்​குதல் நடத்த தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக சர்​வ​தேச ஆராய்ச்சி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஐரோப்​பிய நாடான சுவீடனை சேர்ந்த ஸ்டாக்​ஹோம் சர்​வ​தேச அமைதி ஆராய்ச்சி நிறு​வனம் உலக நாடு​களின் ராணுவ வலிமை குறித்து ஆய்வு செய்து ஆண்​டு​தோறும் அறிக்கை வெளி​யிட்டு... Read more »