இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி: 47 இந்திய மீனவர்கள் கைது, 5 படகுகள் பறிமுதல் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மன்னார் மற்றும் டெல்ஃப் கடற்பகுதிகளில் ஒருங்கிணைந்த ரோந்துப் பணியின்... Read more »
ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதல்: சென்னை-கொழும்பு சேவை இரத்து விமானம் பத்திரமாக தரையிறங்கியது; சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7, 2025) தரையிறங்கிய ஏர் இந்தியா கொழும்பு-சென்னை விமானத்தில் பறவை மோதியதால், அந்த விமானத்தின் மறுபயணச் சேவை ரத்து செய்யப்பட்டது என்று... Read more »
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது 10 லட்சம் ரூபா மதிப்பிலான 250 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்..! கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட இந்திய மதிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250... Read more »
திமுக வின் கட்டமைக்கப்பட்ட பாசிசத்தை கட்சி ஆரம்பித்து ஓரிரு நாட்களிலேயே பார்த்து அதிர்ந்து போய்ப் பின் வாங்கினார் ரஜினி. கமல் தேர்தலில் நின்று தோற்ற பின் தான் அதை கண்டு மிரண்டு கடைசியில் அங்கேயே சரணாகதி ஆகித் தப்பித்துக் கொண்டார். இருவரும் எடுத்த முடிவினால்... Read more »
கைது செய்யப்படுவாரா விஜய்..! ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு. கரூர் பிரசார கூட்டதில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணையம் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் (Vijay) கைது... Read more »
திருமணம் நிச்சயமான ஜோடியின் வாழ்க்கையை பறித்த நடிகர் விஜய்யின் பிரசார கூட்டம்..! தமிழ்நாடு – கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17... Read more »
இந்திய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு..! நேற்று 11-9-2025 வியாழக்கிழமை, கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது. வன்னியர் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர். அதன்போது... Read more »
சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் மீது பாலியல் பலாத்காரம்..! வைத்தியசாலைக்குள் அரங்கேறிய கேவலமான செயல். தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை பொலிஸார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச்... Read more »
‘விரைவான நகர்ப்புற விரிவாக்கங்களால் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரிக்க வழிவகுத்தது,’ என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூர்யகாந்த் கூறினார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால் மாநில சட்டமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மனித – வனவிலங்கு மோதல் மற்றும் சகவாழ்வு குறித்து, இன்று... Read more »
நமது வான் பாதுகாப்புத்திறன் அதிகரித்திருப்பது, ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் உறுதி செய்யப்பட்டது,’ என விமானப்படை துணை தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்தார். ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பேசியதாவது: கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட... Read more »

