இந்தியாவின் பங்குரா மாவட்டத்திலுள்ள பெங்கால் அரச மருத்துவமனையில் பிறந்த குறைமாத குழந்தையை தெருநாய் ஒன்று கவ்விச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனை... Read more »
இந்தியாவின் முதல் ஒன்லைன் நீதிமன்றத்தை கேரள உயர் நீதிமன்றம் தொடங்கி வைத்துள்ளது. இந் நீதிமன்றத்தை 24 மணித்தியாலமும் பயன்படுத்தலாம். வழக்குப் பதிவு செய்தல், வழக்கு அனுமதி, முன்னிலைப்படுத்துவது, விசாரணை மற்றும் தீர்ப்பு என அனைத்தும் ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக காசோலை வழக்குகள்... Read more »
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படகில் ஏழு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். குறித்த மீனவர்கள் ஏழு பேரும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு அமைப்பினர் அவர்களை கைது செய்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் இந்திய மீனவர்களின் படகுகளையும்... Read more »
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் எதிர்வரும் 06 நாட்களுக்கு நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியா ஜனாதிபதி போலா அகமது தினுபு அழைப்பின் பெயரில் பிரதமர் மோடி இன்று சனிக்கிழமை அந்நாட்டிற்கு சென்றுள்ளார். 17... Read more »
தனி நாடு கோரி வரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினரே காலிஸ்தான் பிரிவினைவாதிகள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இவ் அமைப்பு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறிருக்க அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் இதர இந்துக் கோயில்கள் மீது எதிர்வரும்... Read more »
இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியிலுள்ள கிராமமொன்றிலுள்ள அரசப் பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் பயின்றுவந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியை உடனடியாக பள்ளிப் பாளையம் அரச மருத்துவமனைக்கு... Read more »
இந்தியா, ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஹடபாடா பகுதியில் தாய் மற்றும் மகள் இருவரும் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 90 வயதான தாய் மற்றும் 62 வயதான மகள் இருவரது உடல்களும் எரிந்த... Read more »
வயநாடு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரியங்காவுக்கு ஆதரவாக அண்ணன் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற இப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியைப் பற்றி பேசுவதை ராகுல் காந்தி தவிர்த்து வந்தார்.... Read more »
ரசிய இராணுவத்துக்கு உதவும் வகையில், தொழில்நுட்ப வளங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் எந்த விதியும் மீறப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இது குறித்து மத்திய... Read more »
தமிழகத்தில் நடந்த மற்றொரு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் (Chennai) 270 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைனை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக... Read more »

