இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! 

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! இன்று உலக வர்த்தக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாள்! சுமார் 18 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்... Read more »

இந்தியாவின் தங்கம் தாயகம் திரும்பியது: பொருளாதார பலத்தின் புதிய அடையாளம்! 

இந்தியாவின் தங்கம் தாயகம் திரும்பியது: பொருளாதார பலத்தின் புதிய அடையாளம்! இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மார்ச் 2023 முதல் இதுவரை சுமார் 274 தொன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிலிருந்து (Bank of England) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெற்றிகரமாக... Read more »
Ad Widget

தமிழகத்திற்குப் பெருமை! பத்ம விருதுகள் 2025: 13 தமிழர்களுக்குக் கௌரவம்! 

தமிழகத்திற்குப் பெருமை! பத்ம விருதுகள் 2025: 13 தமிழர்களுக்குக் கௌரவம்! இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் (2025) குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 13 ஆளுமைகள் (3 பத்ம பூஷண் மற்றும் 10 பத்ம ஸ்ரீ)... Read more »

உலகையே வியக்க வைக்கும் இந்தியக் குடும்பங்களின் “தங்க” மகுடம்!

உலகையே வியக்க வைக்கும் இந்தியக் குடும்பங்களின் “தங்க” மகுடம்! ✨ அமெரிக்காவின் மொத்த தங்க இருப்பை விட 4 மடங்கு அதிகமான தங்கத்தை இந்தியக் குடும்பங்கள் தங்கள் வசம் வைத்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பலம் வங்கிகளில் மட்டுமல்ல, இந்திய... Read more »

வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலம்: ஒரு சகாப்தத்தின் முடிவு

வரலாற்றுச் சிறப்புமிக்க பாம்பன் பாலம்: ஒரு சகாப்தத்தின் முடிவு புதிய பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணத் தயாராகி வரும் நிலையில், பழைய பாரம்பரிய பாலத்தை அகற்றும் பணிகள் அடுத்த 4 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட... Read more »

இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது

இலங்கைக்குக் கடத்த முயன்ற 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இன்று (ஜனவரி 23,... Read more »

திருவனந்தபுரத்தில் உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

திருவனந்தபுரத்தில் உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடி நெகிழ்ச்சி! கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அம்மாநில மக்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்த சிறப்பான வரவேற்பு குறித்து பிரதமர் தனது சமூக வலைதளப்... Read more »

ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி : கேரள பெண் பக்தரை முட்டிய மாடு!

ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி : கேரள பெண் பக்தரை முட்டிய மாடு! உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்ய வந்த கேரளப் பெண், மாடு முட்டியதில் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த... Read more »

116 கிலோ கஞ்சா பொதிகள் பறிமுதல்..!

116 கிலோ கஞ்சா பொதிகள் பறிமுதல்..! ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டு இருப்பதாக ராமநாதபுரம் சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பு பணியில்... Read more »

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சோகம்: வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சோகம்: வேடிக்கை பார்த்த 6 பேர் பலி – 100-க்கும் மேற்பட்டோர் காயம் பொங்கல் 2026 கொண்டாட்டங்களின் போது தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் போது ஏற்பட்ட விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனா்.   மதுரை, வேலூர், சேலம்... Read more »