உலகில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மற்றும் பாரிய நிலப்பரப்பை கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. மிகவும் செல்வந்த நாடாக உள்ள கனடாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். புலம்பெயர்ந்து செல்லும் மக்களையும் கனடா அரவணைத்துக் கொள்கிறது. இவ்வாறான பின்புலத்தை கொண்ட நாட்டில் வாழும் மக்களுக்கு... Read more »
பசுபிக் பிராந்தியத்தில் மீன்பிடிச் சட்டத்தை சீன மீன்பிடி படகுகள் மீறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை உள்ளூர் பொலிஸார் கண்டடிறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பான தகவல்களை ஒழுங்காக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இதேவேளை சீன மீனவர்கள் பொருளாதார மத்திய பகுதியில் ஏனைய... Read more »
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குவது சம்பந்தமாக ஜேர்மன் இராணுவ உயர் அதிகாரிகள் இடையில் நடந்த உரையாடல் அடங்கிய குரல் பதிவை ரஷ்ய ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியதை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் உருவாகியுள்ளது. இந்த சம்பவம்... Read more »
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு காசா பகுதியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் மூன்றாம் கட்டபேச்சுவார்த்தைக்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தரப்பு தங்கியுள்ளது. இதேவேளை இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது. பேச்சுவாரை்த்தைகளின் பிரகாரம் நாற்பது நாட்களுக்கு எதிர்பார்க்கப்படும் யுத்த நிறுத்த காலப்பகுதியில்,... Read more »
உக்ரையனுடனான போக்குவரத்து ஒப்பந்தத்தை மறுசீலனைக்குட்படுத்தி மாற்றங்களை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. போலந்து பாரஊர்தி சாரதிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இக்கருத்தினை போலந்தின் உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரையனுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகன... Read more »
தீவுக்கூட்டத்தில் இருந்து இந்திய இராணுவ வீரர்களின் முதல் குழுவை வெளியேற்ற இந்தியாவுக்கு மாலைத்தீவு விதித்துள்ள மார்ச் 10 காலக்கெடு நெருங்கி வருகிறது. மாலைத்தீவில் பெரும்பாலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு பதிலாக “திறமையான இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள்” நியமிக்கப்படுவார்கள் என்று... Read more »
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அதன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆயுத தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களுக்கான சிகிச்சையும்... Read more »
இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல் தொடர்பான பரபரப்பு தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பெண்கள் பாலியல் பலாத்காரம்... Read more »
உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) எலோன் மஸ்க்கிடம் (Elon Musk) இருந்து மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். செவ்வாயன்று (05) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இருவரின் சொத்து மதிப்பு... Read more »
இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் இயங்கிவரும் இந்து தர்ம அரசு கல்வி... Read more »

