உக்ரெய்னின் கருங்கடல் நகரான ஒடிசா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக உக்ரெய்ன் தெரிவித்துள்ளது. தாக்குதல் காரணமாக 70 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது ரஷ்யாவின் அதிபயங்கர... Read more »
சீனாவின் செயின் (Shein) போன்ற நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படும் பாஸ்ட் பேஷன் (fast fashion) எனும் பொலிவான மலிவு ஆடை தயாரிப்புகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆடைக்கு 10 யூரோக்கள்... Read more »
“அணுசக்தி போருக்கு ரஷ்யா தயார்” என்ற தனது கருத்தின் மூலம் சமீபத்தில் அமெரிக்காவின் கோபத்துக்கு உள்ளான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தற்போது தனது அதிகாரிகளை விண்வெளியில் அணுசக்தி நிலையத்தை அமைக்குமாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான TASS, விண்வெளியில்... Read more »
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்த நிலையில், எதிர்க்கட்சியின் பலம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை புட்டினின் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பும் அழுத்தமும் குறைவடைந்துள்ளதாகவும் தெரியக்கிடைக்கின்றது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் ஆட்சிக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்கள் மற்றும் செயற்படுபவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர் அல்லது... Read more »
உன்ரைனுடனான போருக்கு மத்தியில் ரஷ்யாவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இன்றுமுதல் மார்ச் 17ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விளாடிமிர் புடினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்த... Read more »
ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பியா பதலளிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். புனித லுசியா பேராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த இரண்டு வருடமாக... Read more »
இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் (X-Press Pearl) நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் விடுத்த கோரிக்கையினை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் (SICC) நிராகரித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் கப்பல்... Read more »
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பதவியில் மாற்ற மேற்கொள்ள அவசியம் இல்லை என பழமைவாதக் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். ரிஷி சுனக் 16 மாதங்களுக்கு முன்னர் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் அக்கட்சியினர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தனித்தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர்... Read more »
நாட்டின் மத்திய வங்கியாக செயற்படும் பிரான்ஸ் வங்கி (Bank of France) 2024 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை குறைத்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆரம்ப வளர்ச்சி மதிப்பீடு 0.9 வீதமாக இருந்தது. இந்த நிலையில், பிரான்ஸ் மத்திய... Read more »
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று (15) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், சேதம் குறித்த விபரங்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more »

