கனடா கொள்ளைச் சம்பவம்: தமிழர் ஒருவர் கைது

கனடாவின் நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து... Read more »

ஸ்பெயினில் கனமழை: 51 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் விரைவான வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில்,... Read more »
Ad Widget

அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது ரஷ்யா

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நேரடிக் கண்காணிப்பில் அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து உலகின் 88 சதவீத... Read more »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம கும்பல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூம் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். அதன்படி, தபால் மூல வாக்களிக்கும் நடைமுறைகளின் படி ஏற்கனவே கணிசமான... Read more »

இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!

ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களை குறைத்து மதிப்பிட கூடாது என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Ali Khamenei) சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு(Iran) எதிரான நடவடிக்கைகளின் தாக்கங்களை இஸ்ரேல் நீடிக்க விரும்பும் அதே வேளை, தமது நாட்டின் திட்டமிடல்களையும் நிராகரிப்பது ஆபத்தை... Read more »

தவறி விழுந்த செல்போனை எடுக்க முயன்று பாறை இடுக்கில் தலைகீழாக சிக்கிய பெண்

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்றவேளை கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார். மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது,... Read more »

கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

கனடாவிலுள்ள (Canada) சர்வதேச மாணவர்கள் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர். இந்தநிலையில், அண்மையில் மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுவதாக அறிவித்திருந்தது.... Read more »

ஈரான் மீதான தாக்குதலை முடித்துவிட்டோம்: இஸ்ரேல்

ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ பதிவில், “இஸ்ரேலுக்கு எதிரான... Read more »

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்கா கூறுவது என்ன?

ஈரானின் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்... Read more »

இந்தியா – சீனா இடையில் ஒப்பந்தம்

கிழக்கு லடாக், அருணாச்சல பிரதேச எல்லைத் தொடர்பில் இந்தியா – சீனாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 2020 ஆம் ஆண்டு கால்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா – சீனாவுக்கு இடையில்... Read more »