பாசல் Muttenz இல் பொது இடங்களில் துப்பினால் அபராதம்.!! Baselland மாகாணத்தில் உள்ள Muttenz நகரம் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 100 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்க பரிசீலித்து வருகிறது. கவுன்சில் உறுப்பினர் சலோமி லூடியின் கூற்றுப்படி, இந்த முன்மொழிவு பொலிஸ் விதிமுறைகளின்... Read more »
சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறி பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானின் பல இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 150 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள்... Read more »
ஜோர்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (24) நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு ஆதாரம் மற்றும் அரசு ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அம்மானின்... Read more »
ஊழல் வழக்கில் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாடாளாவிய ரீதியில் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர், பெஷாவர்... Read more »
கனடாவில் உள்ள பகுதியொன்றில் இலங்கைத் தமிழரான தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான... Read more »
பிரான்சில், Caetano புயல் என அழைக்கப்படும் புயலால் ஏற்பட்ட பனிப்பொழிவால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 170,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக பிரான்ஸ் ஆற்றல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமைச்சர், மின் தடையை சரி செய்யும் பணியில் 1,400க்கும் அதிகமான பணியாளர்கள்... Read more »
பனிப் பொழிவினால் சூரிச் விமான நிலையத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. கடுமையான பனிப்பொழிவினால், நேற்று மதியம் முதல் சுவிஸ் வீதிகள் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை சூரிச் விமான நிலையமும் பனிப் பொழிவினால் செயலிழக்கத் தொடங்கியது. இதனால்,... Read more »
பனிப்பொழிவினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் SBB யின் செயலியும் செயலிழந்ததால் பயணிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர். சுவிட்சர்லாந்து முழுவதும் பனிப்பொழிவினால், ரயில் போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நேற்று SBB யின் செயலியும் இயங்காமல் கோளாறு என காண்பித்தது. இதனால் தங்கள்... Read more »
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகிவிட்டதாக உக்ரெய்னின் முன்னாள் இராணுவ தளபதியும் பிரித்தானியாவுக்கான தற்போதைய உக்ரெய்ன் தூதுவருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு... Read more »
ரஷ்யாவின் இராணுவம் ஐரோப்பாவிற்குள் நுழைந்தால் அவர்களுக்கு எதிராக பிரித்தானிய இராணுவம் களமிறங்கும் என அந்நாட்டின் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் ரொப் மகோவன் (Rob Magowan) தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகள் தங்களது ஆயுதங்களை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி... Read more »

