விமானங்களை இரத்து செய்தது துருக்கி மத்திய கிழக்கு நாடுகளின் தாக்குதல்களின் காரணமாக ஈரான், ஈராக், ஜோர்தான், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை துருக்கி இரத்து செய்துள்ளது. அதேநேரம், கட்டார், குவைத், பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம்... Read more »
ரஃஸ் லஃப்பான் மற்றும் மெசயீத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் : கத்தார் எனர்ஜி நிறுவனம் LNG உற்பத்தியை நிறுத்தியது: ஈரானிய ட்ரோன்கள் (ட்ரோன் தாக்குதல்கள்) ரஃஸ் லஃப்பான் (Ras Laffan) மற்றும் மெசயீத் (Mesaieed) ஆகிய தொழில்முறை நகரங்களில் உள்ள எரிசக்தி... Read more »
டுபாயில் இன்று மாலை முதல் விமான சேவைகள் ஆரம்பம்! வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையங்களின் சேவைகள், இன்று (மார்ச் 2) மாலை முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக அந்நாட்டு விமான நிலைய அதிகாரசபை அறிவித்துள்ளது. மத்திய... Read more »
“இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றமைக்காக எனது நெருங்கிய நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று NDTV-க்கு அளித்த பேட்டியில், தனது “நெருங்கிய நண்பரான” இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகவும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக... Read more »
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பிரிட்டன் இணையாது என அந்நாட்டின் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவிப்பு ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பிரிட்டன் இணையாது: பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவிப்பு ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகளில் பிரிட்டன் இணையாது என்று... Read more »
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு விமானம் தாங்கி போர்க்கப்பலை அனுப்பியது பிரான்ஸ் மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருவதை அடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பலை கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பெய்ரூட் அருகே... Read more »
ஈரான் இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.... Read more »
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு நியூயோர்க் நகர மேயர் கண்டனம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து ஜோரான் மம்தானி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஈரான் மீதான இன்றைய... Read more »
ஈரான் விவகாரம் – வன்முறையைத் தவிர்க்க பாப்பரசர் வேண்டுகோள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளை ஆழ்ந்த கவலையுடன் கண்காணித்து வருவதாகவும், “வன்முறைச் சூழல்” என்று அவர் அழைத்ததை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் போப் லியோ கூறியுள்ளார். வன்முறைச்... Read more »
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களால் மசகு எண்ணெய் விலை 110 டாலரை எட்டும் அபாயம் – NDTV அறிக்கை ஈரானுக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் பாரிய... Read more »

