ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.... Read more »

ஜப்பானை அலறவிட்ட ‘ட்விட்டர் கொலையாளி’ – தூக்குதண்டனை நிறைவேற்றம்.

தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2017-ல் நடந்த இந்த கொடூர... Read more »
Ad Widget

இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சு; ஈரான் – அமெரிக்கா பதற்றம் நீடிப்பு!

மத்திய கிழக்கு: இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சு; ஈரான் – அமெரிக்கா பதற்றம் நீடிப்பு!   காசா/தெஹ்ரான்/வாஷிங்டன் – ஜூன் 26, 2025 – மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் இன்று காலை காசா மீது நடத்திய தாக்குதல்களில்... Read more »

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் ; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது..!

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் ; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது..! இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். தயவுசெய்து அதனை மீறாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான், முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை... Read more »

“ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம்”..! கத்தார் பிரதமர்

“ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம்”..! கத்தார் பிரதமர் கத்தார் தனது எல்லையை பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது. அத்தோடு, ஈரானின் தாக்குதலுக்கு விவேகத்துடன் பதிலடி கொடுப்பது குறித்து கத்தார் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான்... Read more »

ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!

அமெரிக்க தளத்தின் மீதான ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!!   கத்தாரில் குறிப்பிடத்தக்க அமெரிக்க இராணுவ இருப்பிடத்தைக் கொண்டுள்ள அல் உதெய்ட் விமானத் தளத்தின் மீதான ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்... Read more »

கட்டார் ஏன் முதல் இலக்காகிறது?

கட்டார் ஏன் முதல் இலக்காகிறது? மொத்த மத்திய கிழக்கிலும் உள்ள ஆகப்பெரிய அமெரிக்க விமானத்தளம் கட்டாரில் உள்ள உதைத் தளமே .இது 60 ஏக்கரில் அமைந்துள்ளது . 10000 அமெரிக்கப்படை இங்கு நிலைகொண்டுள்ளது 1996 இல் இது கட்டப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான அமெரிக்க போர்... Read more »

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடா அல்லது ஏவுகணைகளா என்பது உடனடியாகத் தெரியவில்லை.... Read more »

அமெரிக்க ஜனாதிபதி ஒரு சூதாட்டக்காரர் என ஈரான் தெரிவித்துள்ளது 

அமெரிக்க ஜனாதிபதி ஒரு சூதாட்டக்காரர் என ஈரான் தெரிவித்துள்ளது ஈரானின் அணு உள்நாட்டு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, தங்கள் ஆயுதப்படைகள் தாக்கக்கூடிய இலக்குகளின் வரம்பு இனிமேல் விரிவடையும் என ஈரான் அறிவித்துள்ளது. இத்தாக்குதல், அமெரிக்காவையும் நேரடி எதிரியாக மாற்றியுள்ளதாகவும், அதற்கான... Read more »

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பொதுமக்கள் போராட்டம்..!

ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் நியூ யோர்க்கில் பொதுமக்கள் போராட்டம்..!   இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது.   இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.... Read more »