ஈரானில் கண்ட்ரோலை எடுக்கும் மௌஜ்தபா கமேனி.. புதிய சுப்ரீம் லீடராக மறைந்த கமேனி மகன் தேர்வு ஈரான் நாட்டில் இப்போது போர் வெடித்துள்ள சூழலில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த மோதலில் முதல் நாளிலேயே கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானை... Read more »
நட்பு நாடையே பதம் பார்த்த ஈரான்.. ஓமன் உட்பட 9 நாடுகள் மீது அதிபயங்கர தாக்குதல்.. | US, Israel – Iran War Iran – அணு ஆயுத திட்டத்திற்கு எதிராகவும் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரான அயோத்துல்லா அலி காமேனியின் சர்வாதிகார ஆட்சியை... Read more »
இனி பேச்சுவார்த்தைக்கு நேரமில்லை’.. ஈரானின் முப்படைகளும், தலைமையும் காலி: ட்ரம்ப் பேச்சு ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் புதிய அரசியல் தலைமை இப்போது பேச்சு வார்த்தைக்கு விரும்புவதாகவும் ஆனால் அதற்கு நேரம் கடந்துவிட்டது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்... Read more »
அமெரிக்க பாதுகாப்பு அரணை தாண்டி தாக்கிய ஈரான் ட்ரோன்.. அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி.. அதில் ஒருவர் பெண் வீராங்கனை.. 2 பேர் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்த உடல்கள்.. அமெரிக்க வீரர்களின் மரணம் ஒட்டுமொத்த வல்லரசுக்கும் வைக்கப்பட்ட பழிவாங்கும் எச்சரிக்கை..... Read more »
காமேனி கொல்லப்பட உதவிய சிஐஏ.. பழிவாங்கும் நடவடிக்கையாம சிஐஏ அலுவலகம் ட்ரோன் வைத்து தகர்ப்பு.. சிஐஏ அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்.. காமேனி மரணத்திற்கு பழிக்கு பழி என ஈரான் ஆவேசம்.. டிரம்புக்கு பெரும் பின்னடைவா? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை... Read more »
ஆங்காங்கே குண்டுகள், ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம்: துபாயில் இருந்து சென்னை திரும்பியவர்கள் பேட்டி துபாயில் கணவருடன் வசித்து வந்த சென்னை பூந்தமல்லியை சேர்ந்த வைஜெயந்தி: இந்திய தூதரகம் மூலம் சென்னை வந்து சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார். அவரும் அடுத்த... Read more »
விடாமல் அடிக்கும் இஸ்ரேல்.. ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரும் கொலை.. பதவியேற்ற 2 நாட்களில் அதிர்ச்சி..! அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடைந்துள்ளது. சமீப ஆண்டுகளில் இதுவே மிகக்... Read more »
தற்போது மத்தியகிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல், வெறும் எல்லை மோதல் அல்ல. இது உலக நாடுகளை ஒரு மாபெரும் போருக்குள் இழுக்கத் தீட்டப்பட்ட மிகத்துல்லியமான ஒரு புவிசார் அரசியல் (Geopolitical Strategy) சதித்திட்டம். அது இரண்டாம் வளைகுடா போராக இருக்கலாம் அல்லது மூன்றாம்... Read more »
துபாய் அமெரிக்கத் தூதரகத்தின் அருகே ட்ரோன் தாக்குதல்: போர்ப்பதற்றத்தில் மத்திய கிழக்கு! மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மூலோபாய இலக்குகளைக் குறிவைத்து ஈரான் முன்னெடுத்து வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் (US Consulate) அருகாமையில் இன்று... Read more »
“அரபு நாடுகள் மீது குண்டு மழை பொழியும் ஈரான்”. பதிலடி கொடுக்காமல் மௌனம் காக்கும் மத்திய கிழக்கு. ஏன் தெரியுமா..? காரணம் தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க..!! கடந்த 30 ஆண்டுகளாக வளைகுடா நாடுகள் கட்டியெழுப்பிய அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்ற பிம்பம், சமீபத்திய... Read more »

