கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை “உடனடியாக” நிறுத்துவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கனடா விதித்துள்ள “கடுமையான வரி”யே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர்... Read more »

ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல்; உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும்: பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், இதன் மூலம் உலக நாடுகள் பேரழிவை சந்திக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா திடீர்... Read more »
Ad Widget

ஸ்லோவாக்கியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரத்தில் 700 வருட பழமையான இலங்கை நீலம் பதிக்கப்பட்டுள்ளது

ஸ்லோவாக்கியாவின் புஸ்டி ஹ்ராட் கோட்டையின் உள்ளக பகுதியில் 700 வருடங்களுக்கு முந்தைய தங்க மோதிரம் ஒன்றை தொல்லியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த மோதிரத்தில் இலங்கையில் இருந்து வந்த நீலம் ரத்தினம் இருப்பது அறிவியல் பரிசோதனைகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு ஒரு புதையல் வேட்டையாளர்... Read more »

ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 29 மாணவர்கள் பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இதன் தலைநகர் பாங்குயில் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே மாணவர்கள் பள்ளியில் அமர்ந்து... Read more »

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்!

ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.... Read more »

ஜப்பானை அலறவிட்ட ‘ட்விட்டர் கொலையாளி’ – தூக்குதண்டனை நிறைவேற்றம்.

தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2017-ல் நடந்த இந்த கொடூர... Read more »

இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சு; ஈரான் – அமெரிக்கா பதற்றம் நீடிப்பு!

மத்திய கிழக்கு: இஸ்ரேல் காசா மீது குண்டுவீச்சு; ஈரான் – அமெரிக்கா பதற்றம் நீடிப்பு!   காசா/தெஹ்ரான்/வாஷிங்டன் – ஜூன் 26, 2025 – மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் இன்று காலை காசா மீது நடத்திய தாக்குதல்களில்... Read more »

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் ; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது..!

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் ; அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது..! இஸ்ரேல் ஈரான் இடையில் யுத்தநிறுத்தம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். தயவுசெய்து அதனை மீறாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஈரான், முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை... Read more »

“ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம்”..! கத்தார் பிரதமர்

“ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கிறோம்”..! கத்தார் பிரதமர் கத்தார் தனது எல்லையை பாதுகாக்கும் திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது. அத்தோடு, ஈரானின் தாக்குதலுக்கு விவேகத்துடன் பதிலடி கொடுப்பது குறித்து கத்தார் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான்... Read more »

ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!

அமெரிக்க தளத்தின் மீதான ஈரான் தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்; இறையாண்மை மீறல் என அறிவிப்பு.!!   கத்தாரில் குறிப்பிடத்தக்க அமெரிக்க இராணுவ இருப்பிடத்தைக் கொண்டுள்ள அல் உதெய்ட் விமானத் தளத்தின் மீதான ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தாக்குதலை கத்தார் வன்மையாகக் கண்டனம்... Read more »