தாக்குதல்களை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரிப்பதற்கு நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. காசாவின் தெற்கு ரஃபா மற்றும் வடக்கு ஜபாலியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் பாரியளவில் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய துருப்புக்கள் முன்னேறி... Read more »

பலஸ்தீனம் அரசாக அங்கீகரிக்கப்பட்டது என்கிறார் நோர்வே பிரதமர்

மத்திய கிழக்கின் அமைதிக்காக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய 03 நாடுகள் பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரித்துள்ளன. இந்த தீர்மானம் இஸ்ரேலின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டதென நோர்வே பிரதமர் ஜோனாஸ் கஹ்ர் ஸ்டோர் இன்று புதன்கிழமை (22) தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28... Read more »
Ad Widget

குழந்தைகளை தத்தெடுப்பதை உடனடியாக நிறுத்தும் நெதர்லாந்து

வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. நெதர்லாந்து பிரஜைகள் முந்தைய அரை நூற்றாண்டுகளில் 80 நாடுகளில் இருந்து சுமார் 40,000 குழந்தைகளை தத்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக இந்த நடைமுறை குறைவடைந்துள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டு சுமார்... Read more »

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்: களமிறங்கும் 37 பிரெஞ்சு கட்சிகள்

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியலை உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, 37 கட்சிகள் களமிறங்கவுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டைவிட மூன்று வேட்பாளர்கள் இம்முறை அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 720 உறுப்பினர்களைக் கொண்ட பிரான்ஸ்... Read more »

புதிய செயற்கைகோளை ஏவிய ரஷ்யா

ஏனைய செயற்கைக்கோள்களை ஆய்வு செய்து தாக்குதல் மேற்கொள்ளும் திறனுடையது என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கருதும் செயற்கைக்கோளை ரஷ்யா ஏவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கருத்து தெரிவித்த, அமெரிக்க பாதுகாப்பு துறையின் அதிகாரியொருவர் “நாங்கள் பெயரளவிலான செயற்பாட்டைக் கவனித்துள்ளோம்,மேலும் இது பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில்... Read more »

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்: ஒருவர் பலி 71 பேர் காயம்

லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 71பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பயணி பிரித்தானிய பிரஜை என தகவல் வௌியாகியுள்ளது. லண்டனின் ஹீத்ரோவிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸின் SQ 321 போயிங்... Read more »

செங்கடலில் பனாமா எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்!

செங்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. உந்துகணைத் தாக்குதலால் கப்பலில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் சில அறைகளில் கடல் நீர் உட் புகுந்துள்ளது. இருப்பினும் மாலுமிகள் விரைவாக செயல்பட்டு கப்பலை... Read more »

விக்கி லீக்ஸின் ஸ்தாபகர் தொடர்பில் லண்டன் உயர் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

அமெரிக்காவுக்கு, விக்கி லீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்ஜை நாடு கடத்துவது தொடர்பான வழக்கை மேல்முறையீடு செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசேஞ்ஜ் தனது ‘விக்கி லீக்ஸ்’ இணையதளத்தின்... Read more »

‘ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்டதில் அமெரிக்கா முக்கிய குற்றவாளி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்கு அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜவத் ஷெரீப் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்கா... Read more »

பிடியாணை கோரிக்கை “மரணதண்டனை விதிப்பதற்கு சமம்”: நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக... Read more »