சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு

சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு சிட்னி: அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரசித்தி பெற்ற பொண்டி(Bondi) கடற்கரைப் பகுதியில் யூதர்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்... Read more »

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு..! இருவர் பலி

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு..! இருவர் பலி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க நேரப்படி மாலை 4:05 மணியளவில் குறித்த துப்பாக்கிச்... Read more »
Ad Widget

அவுஸ்திரேலிய கடற்கரை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்

அவுஸ்திரேலிய அதிகாரிகள் பாண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரான நவீத் அக்ரம் (Naveed Akram) என்பவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ​சிட்னியின் பாண்டி கடற்கரையில் ஒரு யூத ஹனுக்கா கொண்டாட்டம் நடந்தபோது ஏற்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து,... Read more »

அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை..!

அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை..! வெனிசுலா குற்றச்சாட்டு வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது. வெனிசுலாவின் கடற்கரையில்... Read more »

மியான்மாரில் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்: 34 பேர் பலி..!

மியான்மாரில் மருத்துவமனை மீது இராணுவம் தாக்குதல்: 34 பேர் பலி..! மியான்மாரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவனை மீது நேற்றுப் புதன்கிழமை இரவு மியான்மர் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் மற்றும் 76 பேர் காயமடைந்தனர். அவர்களில் 27 பேரின்... Read more »

நுவரெலியாவில் அனைத்து வீதிகளும் திறப்பு!

நுவரெலியா மாவட்டத்திற்குச் செல்லும் அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை டித்வா புயலால் நுவரெலியா மாவட்டத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் காணாமலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 21,846 பேர் 188 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது Read more »

இங்கிலாந்தில் மக்களிடையே அதிகரிக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்!

இங்கிலாந்தில் மக்களிடையே காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அது ஒரு புதிதாக மாற்றமடைந்த, மிகவும் வீரியம் மிக்க வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர், சுகாதார அதிகாரிகள் இந்த மாறுபாடு சாதாரணமாக இருப்பதை விட வேகமாக உருவானதாகவும், இதனால் பொது மக்களிடையே நோய்... Read more »

சுவிஸ் பேரிடர் நிவாரண விமானம் இலங்கையை வந்தடைந்தது..!

சுவிஸ் பேரிடர் நிவாரண விமானம் இலங்கையை வந்தடைந்தது..! சுவிட்சர்லாந்திலிருந்து பேரிடர் நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் இன்று (06.11.2025) காலை கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 2.6 மெட்ரிக் டன் எடையும் 17 தனித்தனி பொதிகளும் கொண்ட... Read more »

பிரான்சில் ஆவணங்கள் இன்றி வசிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ‘விதிவிலக்கு குடியிருப்பு அனுமதி’

பிரான்சில் ஆவணங்கள் இன்றி வசிப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ‘விதிவிலக்கு குடியிருப்பு அனுமதி’ (AES) பற்றிய முழு விவரம்! பிரான்சில் சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லாமல் வசிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! பிரான்ஸ் அரசாங்கம் ‘Admission Exceptionnelle au Séjour’ (AES) என்றழைக்கப்படும் “விதிவிலக்கு அடிப்படையிலான குடியிருப்பு... Read more »

பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவை: எந்தவொரு உடன்பாடு எட்டப்படவில்லை..!

பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவை: எந்தவொரு உடன்பாடு எட்டப்படவில்லை..! உக்ரைன் அமைதித் திட்டம் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் ஒரு பிராந்திய உடன்பாட்டை எட்டவில்லை என்று ரஷ்யா கூறியது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள்... Read more »