இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் ஜனாதிபதி

சிரிய தலைநகர் மீது விமான குண்டு தாக்குதல் நடத்தி ஈரானின் பாதுகாப்புப்படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட காரணமான இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உறுதியாக கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரவிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்க்ள செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்திகளில் மேலும் தெரிவித்துள்ளதாவது, செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவை தெளிவாக இல்லை. ஆனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்... Read more »
Ad Widget

அமெரிக்க பனிப்புயலில் 61 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும்... Read more »

கனடாவில் குடியேற உள்ளோருக்கு சிக்கல்… வெளியான தகவல்!

புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை அந்நாட்டு அரசியல்வாதிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புலம்பெயர்வோரை வரவேற்கும் அரசாங்கம் தேவைக்கேற்ப வீடுகளைக் நிர்மாணிக்க வேண்டாமா? என எதிர்க்கட்சிகள்... Read more »

பிரான்ஸில் கடத்தப்பட்டதாக கருதப்பட்ட குழந்தை மீட்பு

பிரான்ஸ் வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு மாதக் குழந்தை தமது தாயுடன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் வடகிழக்கே புறநகர் பகுதியில் பொதுமக்களினால் தாயும் சேயும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த தாய் குழந்தையுடன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரச... Read more »

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருவதுடன் நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான நியூ ஜெர்சியில் பனிப்புயல் வீசி வருகிறது. இந்த குளிர்காலப் பனிப்புயல் காரணமாக நெடுஞ்சாலைகளில் உறைப்பனி நிறைந்து காணப்படுகின்றன. மேலும் வீதியில் பயணிக்க முடியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. வாகனங்கள் ஆங்காங்கே... Read more »

பிரித்தானிய கட்டுப்பாட்டு தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் ஆபிரிக்காவிற்கு நாடு கடத்த திட்டம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரித்தானிய கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா தீவில் உள்ள முகாம், புலம்பெயர்ந்தோரை நீண்ட காலம் தங்கவைக்க ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்தும் இந்த தற்காலிக முகாமில்... Read more »

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் கொலை சதித்திட்டம்

காலிஸ்தான் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் குற்றவாளியான இந்தியரான நிகில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பராகுவே உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து... Read more »

மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 560 பேர் கைது

மலேசிய தலைநகர் கோலாலப்பூருக்கு அருகில் பெரெனாங் பண்டார் தாசிக் கேசுமா என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 560 பேரை மலேசிய குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தங்கியிருந்த... Read more »

சீனாவில் ஆரம்ப பாடசாலையில் பயங்கர தீ விபத்து: 13 பேர் பலி

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யாஷான்பு பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலையின் விடுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த தகவலை சீனாவின் உத்தியோகபூர்வ ஊடகமான சின்சூவா நியூஸ்... Read more »