இந்து அமைப்பின் தலைவர் கைது சம்பவம்: ஷேக் ஹசீனா கண்டனம்

இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டமைக்குக்கு பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் வெளியிட்டுள்ளார். பங்களாதேஷில் உள்ள ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர்,’இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண... Read more »

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தாக்குதல்: மின் துண்டிப்பு

உக்ரைன் நாட்டின் எரிசக்திஉள்கட்டமைப்பைக் குறிவைத்து ஒரே இரவில் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனது நாட்டின் “எரிசக்தி துறை மீண்டும் ஒரு பாரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது” என்று உக்ரைனின் எரிசக்தி அமைச்சர் ஹெர்மன் ஹலுஷ்செங்கோ சமூக... Read more »
Ad Widget

பாகிஸ்தானில் பழங்குடியினரிடையே மோதல்: 76 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. கடந்த... Read more »

பங்களாதேஷில் இஸ்கானை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) நடவடிக்கைகளை தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மறுத்துவிட்டது. இஸ்கான் நிறுவனத்திற்கு தடை கோரிய மனு மீதான விசாரணையின் போது, ​​அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்நாட்டு சட்டமா... Read more »

திடீரென வெடித்துச் சிதறிய மூன்று வீடுகள்: இரு பெண்கள் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் முரைனா நகரில் அமைந்துள்ள ரத்தோர் காலனியில் மூன்று வீடுகள் திடீரென நள்ளிரவு வேளையில் வெடித்துச் சிதறியுள்ளன. இதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு ஐவர் காயமடைந்துள்ளனர். சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. வீடுகள் திடீரென வெடித்துச் சிதறியமைக்கான... Read more »

பாகிஸ்தானில் வன்முறை: அறுவர் பலி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

ஊழல் வழக்கில் பிணை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் அறுவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் துணை இராணுவ வீரர்கள் நால்வர் மற்றும் இரண்டு பொலிஸார்... Read more »

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அனுமதி?

இஸ்ரேலிய இராணுவம் லெபானான் மீது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆலோசனை... Read more »

ஜெனீவா ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் வார இறுதியில் நடந்து வந்த சிக்னல் தொடர்பிலான பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனீவாவிலுள்ள Cornavin ரயில் நிலையத்தில் சிக்னல் தொடர்பில் பெரிய பணி ஒன்று வார இறுதியில் நடைபெற்றதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகளை அவர்கள்... Read more »

சுவிஸில் நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி

சுவிஸில் நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பு தோல்வி!! சுவிட்சர்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கிய விடயங்கள் தொடர்பில் பொதுவாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் அதிகரிக்கும் சனத்தொகைக்கேற்ப நெடுஞ்சாலை விரிவாக்கம் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி நெஞ்சாலை விரிவாக்கத்திற்கு எதிராக சுவிட்சர்லாந்து... Read more »

பாசல் Muttenz இல் பொது இடங்களில் துப்பினால் அபராதம்

பாசல் Muttenz இல் பொது இடங்களில் துப்பினால் அபராதம்.!! Baselland மாகாணத்தில் உள்ள Muttenz நகரம் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 100 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்க பரிசீலித்து வருகிறது. கவுன்சில் உறுப்பினர் சலோமி லூடியின் கூற்றுப்படி, இந்த முன்மொழிவு பொலிஸ் விதிமுறைகளின்... Read more »