தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ… லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவுக்கு யார் காரணம்? லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் முறையாக திரும்பிய மக்கள் தங்களின் வீடுகள் கருகிப் போய் கிடப்பதை பார்த்து கடும் வேதனை அடைந்தனர்.... Read more »
தென்கொரிய விமான விபத்து: கருப்பு பெட்டியில் பதிவாகாத கடைசி நிமிடங்கள்…! தென்கொரியாவில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி, இறுதி நேர தரவுகளை பதிவு செய்யவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தென்கொரியாவில் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி விமானம் விபத்துக்குள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர்.... Read more »
லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 11 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு... Read more »
நியுயோர்க் மாநகர, வாலஸ் அவென்யூவில் பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 5அலாரம் கொண்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், 7 பேர் காயமடைந்தனர். Read more »
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கும் காட்டுத் தீ! * இதுவரை சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகி உள்ளது. * அணைக்க முடியாதபடி தீ இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. * இதுவரை சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். * புகை மூச்சு... Read more »
சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா நகரங்களுக்கு வௌ்ள அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்காவுக்கான புனித யாத்திரை மேற்கொண்ட பலர் வௌ்ளத்தில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையை சவூதி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.... Read more »
ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பெர்த் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரோட்னஸ்ட் தீவில் சிறிய வகை விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) பிற்பகல் நிகழ்ந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். விமானத்தில்... Read more »
கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 6) கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்ககோட்டிகெஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஆடவரின் துணிச்சலான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாள்களுக்குமுன் அந்தக் கிராம மக்கள் வயல்வெளியில் சிறுத்தை ஒன்றைப் பார்த்தனர். ஏற்கெனவே அந்தச் சிறுத்தை... Read more »
சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில், குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் (01:00 GMT) நிலநடுக்கம்... Read more »
உலகின் வயதான பெண் என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்யாஸ் மொரேரா (117). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இதையடுத்து உலகின் மிக வயதான நபராக டூமிகோ இடூகா அங்கீகரிக்கப்பட்டார். இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்... Read more »

