வன்புணர்வு குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு பதவியை ராஜினாமா செய்யும் ஹங்கேரிய ஜனாதிபதி

ஹங்கேரிய ஜனாதிபதி கேட்டலின் நோவக் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். சிறுவர் காப்பகத்தில் சிறார்களை வன்புணர்வுக்கு செய்த குற்றவாளி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அவரது தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேட்டலின் நோவக் எடுத்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.... Read more »

அமெரிக்காவில் குறிவைக்கப்படும் இந்தியர்கள்: தொடரும் கொலைகளால் பொலிஸார் குழப்பத்தில்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநகரத்தில் உள்ள ஓர் உணவகத்துக்கு வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒருவர் தலையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் அதிகாலை 2 மணிக்கு (அமெரிக்க உள்ளூர் நேரப்படி) நடந்துள்ளது. அடித்துக்கொலை செய்யப்பட்டவர் வர்ஜினியாவில்லுள்ள நிறுவனம் ஒன்றில் நிர்வாகியாக வேலை பார்த்து... Read more »
Ad Widget

ஜெட் விமான விபத்தில் இருவர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் தொடர்ந்தும் முன்னிலை

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் தொடர்ந்தும் முன்னிலை பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வியாழன் மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 220 க்கும்... Read more »

சிறையில் இருக்கும் இம்ரான்கான் காணொளியில் பேசியது எப்படி?எழுந்தது புதிய சர்ச்சை!: காணொளி

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவை வழங்க முடியவில்லை. நேற்று (09) நள்ளிரவு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி சிறையில் உள்ள இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி 99... Read more »

ஷரியா சட்டங்கள் செல்லாது: மலேசிய உச்ச நீதிமன்றம்

மலேசியாவின் கிளந்தான் மாநிலம் இயற்றிய இஸ்லாமிய சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான செல்லாத சட்டங்கள் என மலேசிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. மலேசிய உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு காரணமாக அந்நாடடின் ஏனைய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பல ஷரியா சட்டங்கள் செல்லாத... Read more »

ஈரானில் 225 பேருக்கு மரண தண்டனை

உலக முழுவதும் மரண தண்டனையை நிறைவேற்றும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும் பல நாடுகள் அதனை தடை செய்துள்ளன. அமெரிக்காவில் கொலை குற்றத்தை செய்த ஒருவருக்கு நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி உலகில் முதல் முறையாக அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 36 பேர்... Read more »

போலந்து மற்றும் லத்வியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தாது

ர‌ஷ்யா தனது நலனில் அக்கறை கொண்டு செயற்படும் எனவும் உக்ரைன் மீதான போரை ஏனைய நாடுகளுக்கு பரவ செய்யும் நோக்கம் இல்லை எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் தெரிவித்துள்ளார். இதனால்,போலந்து, லத்வியா போன்ற நாடுகளை தாக்கும் எண்ணம் ர‌ஷ்யாவுக்கு இல்லை எனவும் அமெரிக்க... Read more »

இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் முன்னிலையில்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் சற்று முன்னர் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 336 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 266 வேட்பாளர்கள் நேரடி வாக்களிப்பு மூலம் தேந்தெடுக்கப்படவுள்ளனர். மீதமுள்ள... Read more »

அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சந்தித்த ரணில்

ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கை தீவின் பொருளாதார நிலைமைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் முதலீடு செய்வது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க உரையாடியதாக... Read more »