நிலவில் கால் பதித்தது சந்திரயான்-3 விண்கலம்

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில் இந்தியா வெற்றிக்களிப்பில் உள்ளது. நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது முதல் தனது அடுத்த முயற்சிக்காக இஸ்ரோ கடும் உழைப்பில் ஈடுபட்ட நிலையில் சந்திரயான்-3 (14 0 விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது இந்நிலையில்... Read more »

விரைவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-3 விண்கலம்!

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும்(23.08.2023) ஆம் திகதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதற்கேற்ப நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப் பாதைக்குள் ‘விக்ரம்’ லேண்டா் வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது. ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா்... Read more »
Ad Widget

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் பயனர்கள் ஏஐ துணையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை உருவாக்கி, அதை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் தற்போது இது பீட்டா பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை... Read more »

அதிக தேநீர் அருந்துபவர்கள் கவனத்திற்கு

தேநீர் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானமாகும். இது பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மிதமான அளவு தேநீர் நன்மை பயக்கும் என்று கூறப்பட்டாலும் இந்த வலிமைமிக்க பானத்தை அதிகமாக உட்கொள்வது மனித உடலில்... Read more »

லெமன்டீயில் உள்ள ஆபத்துக்கள்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு பானம் என்றால் தேநீர்தான். பிளாக் டீ, மசாலா டீ முதல் ஹெர்பல் டீ, க்ரீன் டீ வரை பலவிதமான டீ வகைகள் உண்டு. இப்போது ஆரோக்கியத்திற்காக பலரும் எலுமிச்சை தேநீரை பருகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது... Read more »

முத்துராஜாவால் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி !

யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை, தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமையால் தாய்லாந்து அரசாங்கம் தான் அன்பளிப்பாக வழங்கிய முத்துராஜாவை மீண்டும் தனது நாட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்ற... Read more »

வடக்கு – கிழக்கில் இன்று ஹர்த்தால்! முல்லையில் அணிதிரளும் மக்கள்

இன்று ஹர்த்தால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பேரணி ஒன்று, வட்டுவாகல்... Read more »

சத்தமின்றி ஸ்மார்ட் ரிங் உருவாக்கும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் பெயரில், புதிய அணியக்கூடிய சாதனத்தை உருவாக்கி வருகிறது. இது உடல்நலம் டிராக் செய்வதற்காக மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் ரிங் மாடல் ஆகும். புதிய அணியக்கூடிய சாதனம் பற்றிய தகவல்கள் தென் கொரியாவை சேர்ந்த தி எலெக் வெளியிட்டு... Read more »

“குளோகல் பெயார்” வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை இரண்டாம் நாள் இன்று

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோகல் பெயார்-2023 இன்று (16.07.2023) ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. குளோகல் பெயார்-2023 நேற்று சனிக்கிழமை  (15.07.2023) ஆரம்பமாகியது. கொழும்புக்கு சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மூலம் பொதுமக்கள்... Read more »

சென்னையிலிருந்து முதலாவது பயணிகள் கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது

இந்தியாவின் சென்னையில் இருந்து 100 பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன்துறை  துறைமுகத்தை இன்று (16-06-2023) வந்தடைந்தது. கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா உள்ளிட்ட குழுவினர் கப்பலை வரவேற்றனர். அவர்களுடன் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத்... Read more »