விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய வீரர்கள்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேசத்திற்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு-7 உடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. குறித்த ராக்கெட்டில்... Read more »

டிமென்சிட்டி 7200 பிராசஸருடன் அறிமுகமான ஐகூ Z7 ப்ரோ

ஐகூ நிறுவனம் தனது ஐகூ Z7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் FHD+ 120Hz 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம்... Read more »
Ad Widget

சரும பராமரிப்புக்கு உதவும் குங்குமப்பூ

பொதுவாகவே பெண்களுக்கு சருமத்தை பாதுகாக்க வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள் அதற்காக அவர்கள் பல பொருட்களை பயன்படுத்துவார்கள். அதிலும் செலவில்லாமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு முகத்தை அழகாக்கிக் கொள்வார்கள். அந்தவகையில் குங்குமப்பூ பல நூற்றாண்டுகளாக பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஒரு மசாலாப் பொருள். இந்த... Read more »

YMHA அணி அபார வெற்றி!

யாழ்ப்பாணம் யொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் தனது 75ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நடத்திய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான jolly legends league இருபதுக்கு இருபது கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 27.08.2023ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. யொலிஸ்ரார்ஸ்... Read more »

நிலவில் கால் பதித்தது சந்திரயான்-3 விண்கலம்

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில் இந்தியா வெற்றிக்களிப்பில் உள்ளது. நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது முதல் தனது அடுத்த முயற்சிக்காக இஸ்ரோ கடும் உழைப்பில் ஈடுபட்ட நிலையில் சந்திரயான்-3 (14 0 விண்கலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது இந்நிலையில்... Read more »

விரைவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-3 விண்கலம்!

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும்(23.08.2023) ஆம் திகதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதற்கேற்ப நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப் பாதைக்குள் ‘விக்ரம்’ லேண்டா் வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது. ‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா்... Read more »

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் பயனர்கள் ஏஐ துணையுடன் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஸ்டிக்கரை உருவாக்கி, அதை பகிரும் புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் தற்போது இது பீட்டா பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை... Read more »

அதிக தேநீர் அருந்துபவர்கள் கவனத்திற்கு

தேநீர் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானமாகும். இது பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மிதமான அளவு தேநீர் நன்மை பயக்கும் என்று கூறப்பட்டாலும் இந்த வலிமைமிக்க பானத்தை அதிகமாக உட்கொள்வது மனித உடலில்... Read more »

லெமன்டீயில் உள்ள ஆபத்துக்கள்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு பானம் என்றால் தேநீர்தான். பிளாக் டீ, மசாலா டீ முதல் ஹெர்பல் டீ, க்ரீன் டீ வரை பலவிதமான டீ வகைகள் உண்டு. இப்போது ஆரோக்கியத்திற்காக பலரும் எலுமிச்சை தேநீரை பருகுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது... Read more »

முத்துராஜாவால் இலங்கைக்கு பெரும் அபகீர்த்தி !

யானைகளுக்குப் புகழ் பெற்ற இலங்கை, தாய்லாந்தின் நன்கொடையாகப் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாத நிலைமையால் தாய்லாந்து அரசாங்கம் தான் அன்பளிப்பாக வழங்கிய முத்துராஜாவை மீண்டும் தனது நாட்டுக்கு அழைத்துச்சென்றுவிட்டது. இந்நிலையில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்ற... Read more »