
மியன்மாரில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (01) அன்று மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது கடமைகளை உயரிய பட்சத்தில் நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சித்... Read more »

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இராமேஸ்வரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய... Read more »

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மன்னார் பொலிஸாரால் இன்றைய தினம் சனிக்கிழமை (15) மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) ஏற்பாட்டில். இன்றைய தினம்(15.03) சனிக்கிழமை மன்னார் மாவட்ட பெண்கள் வலையமைப்பினால், ஊடக மாநாடு ஒன்று நடாத்தப்பட்டது. கடந்த (10) அனுராதபுரம் வைத்திய சாலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும்... Read more »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மன்னார் நகரசபை உட்பட நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக இன்றைய தினம் (14.03) வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் பிரதேச சபையிலும் போட்டியிடுவதற்குத் தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம் (14.03) வெள்ளிக்கிழமை காலை, மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது. மன்னார் நகர சபை நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை மாந்தை... Read more »

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று (13.03) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், அனுராதபுரம் போதனா... Read more »

CMEV நிறுவனத்தின் ஏற்பாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மன்னாரில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தேர்தலில், இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பது பற்றியும் வடக்கு கிழக்கில் மக்களுடைய தேர்தல் சம்பந்தமான அறிவும் அது தொடர்பான ஈடுபாடும்... Read more »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி கட்சி இன்றைய தினம் (12.03) புதன்கிழமை மதியம் மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை ,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச... Read more »

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கமைவாக இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட... Read more »