390,000 ஏக்கர் விவசாய நிலம் அழிவு. இழப்பீடாக, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது அரசாங்கம்!

நட்டஈடு மதிப்பீடு நாளை முதல் ஆரம்பம்… வெள்ளத்தினால் சேதமடைந்த வயல்களை மீள் அறுவடை செய்ய அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டம்… கடும் மழை காரணமாக சுமார் 390,000 ஏக்கர் விளைநிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவான... Read more »

ஜனாதிபதி அனுரவின் பணி குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் மகிழ்ச்சி

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவித்த கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, ​​பொருளாதாரத்தை மீட்பதற்கு, முதலில் செய்ய வேண்டியது இந்த நாட்டின் திறனை முழுமையாக மீண்டும்... Read more »
Ad Widget

வடக்கில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள, தனியாருக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும்- பாதுகாப்புச் செயலாளர்

வடக்கில் பாதுகாப்புப் படையினரிடமுள்ள, வடக்கு மாகாண மக்களின் சொந்தமான தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா யாழில் தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு... Read more »

பாராளுமன்ற உறப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க !

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் விரைவில்   நிறைவேற்றப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.. வாடிக்கையாளரைச் சுரண்டாமல் வர்த்தகம் செய்யும் கலாச்சாரம் இந்த நாட்டில்உருவாக... Read more »

இலங்கையில் கைதாகி தடுப்புக் காவலில் 141 இந்திய மீனவர்கள்

இலங்கையில் மொத்தம் 141 இந்திய மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 45 பேர்மீது வழக்கு விசாரணையை எதிர்நோக்குவதாக வியாழக்கிழமை அன்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு வெளியுறவுத் துணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். இவ்வாண்டு கைது... Read more »

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செல்வம் எம். பி.

வடக்கு கிழக்கில்,  மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற  வழி செய்த  ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, நன்றி தெரிவித்துள்ளார் செல்வம்  அடைக்கலநாதன் எம்.பி. மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம்... Read more »

வரலாற்றில் முதல் முறையாக எமது அரசாங்கமே இவ்வளவு வேகமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது- பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க.(video)

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிதித் தேவையை, வரலாற்றில் முதன் முறையாக, துரித கதியில் எமது அரசாங்கமே  பூர்த்தி செய்துள்ளதென கூட்டுறவுப் பிரதியமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (28.11) வியாழன்,  மன்னார் மாவட்டச்... Read more »

சீரற்ற காலநிலை தொடர்பில் ஆராய. விஷேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.

மன்னார் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும்  ஆராய்வதற்கான விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (28.11) வியாழன் மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கூட்டுறவு பிரதி... Read more »

அவசரகால உதவிக்கு அழைக்க வேண்டிய எண்,107

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமைகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 24 மணித்தியாலங்களையும் உள்ளடக்கிய விசேட நடவடிக்கை அறையொன்று பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சிறப்பு பிரிவின் பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.... Read more »

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் பிரதி பாதுகாப்பு அமைச்சர்.(video)

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைப் பிரதி பாதுகாப்பு அமைச்சர்அருண ஜெயசேகர இன்றைய தினம்  (27.11)நேரில் சென்று பார்வையிட்டார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் அணைத்து திணைக்கள அதிகாரிகளுடனும்  இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர், மன்னாரில் உள்ள நலன்புரி... Read more »