மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்.

ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார். அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்ற அவர், இலங்கை ஊடகங்களில் ஒரு முக்கிய நபராக இருந்தார். பத்திரிகை மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... Read more »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மன்னார் பொலிஸாரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் -செல்வம் எம்.பி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார்... Read more »
Ad Widget

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி-இருவர் படுகாயம்.

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி-இருவர் படுகாயம். மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம்(16.01) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு... Read more »

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்டார் மேஜர் ௭ம்.விக்ரர் பெர்ணான்டோ!

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக, கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள், மன்னார், உயிலங்குளம் 542,பாதுகாப்புப் படைப்பிரிவினைச் சேர்ந்த மேஜர். M.விக்ரர் பெர்ணான்டோவிற்கு, பெருமை மிக்க மகா பரிசுத்த , மகா சங்க... Read more »

மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!தேடுதல் பணிகள் தீவிரம்!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து... Read more »

அடை மழையிலும் மன்னாரில் அட்டகாசமாக  இடம்பெற்ற தைப்பொங்கல்  கொண்டாட்டம்.!

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.01) உலகத் தமிழர்களால்  தைப் பொங்கல் பண்டிகை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்திலும், கொட்டும் மழையின் மத்தியில், மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள   இந்து ஆலயங்களில் விசேட... Read more »

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளருக்கு, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பு!

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(12) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம்... Read more »

I D M நிறுவனத்தினால் நடாத்தப் பட்ட தொழில் வழிகாட்டல் செயலமர்வு மன்னாரில்!

இலங்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணை குழுவினால்அங்கீகரிக்கப்பட்ட. பல்கலைக்கழகங்களில் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டால், இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும்,வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம் என I D M Nation Campus நிறுவனத்தின் வட பிராந்திய இயக்குநர் அன்ரூ அனஸ்லி தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியிலான தொழில் போக்கு தொடர்பான தொழில் வழிகாட்டல்செயலமர்வு... Read more »

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்.

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஓன்று இன்றைய தினம்(10.01) வெள்ளிக்கிழமை மன்னார், மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலிமனோகரன்  கலந்து கொண்டு... Read more »

மன்னார் சதொச மற்றும் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று.

மன்னார் சதொச மனிதப்  புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் (9.01) வியாழக்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் மன்னார் சதொச  மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போது பாதிக்கப்பட்டோர் சார்பில்... Read more »