சுழிபுரத்தில் வாள் வைத்து அட்டகாசம் செய்த இளைஞனை மடக்கிப் பிடித்த ஊரவர்கள்! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாள்வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் குறித்து இளைஞன் இவ்வாறு வாள் மூலம்... Read more »
கிருபா சாரதி (லேணர்ஸ்) பயிற்சி பாடசாலையின் நிறுவுநர், தொழிலதிபர் கிருபாகரன் காலமானார். அண்மையில் நடைபெற்று முடிந்த பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அ. பிரபாகரன் போட்டியிட்டிருந்தார். Read more »
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியில் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற 11 வயது சிறுமி போட்டியிடவுள்ளார். போட்டியாளர் தெரிவுகள் யாவும் நிறைவுபெற்ற நிலையில் பாடல் போட்டியானது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலை... Read more »
யாழ்ப்பாணம், கற்கோவளம் பகுதியில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியை விடுவிப்பு செய்து 14 நாட்களுக்குள் இராணுவத்தை வெளியேறுமாறு இராணுவ தலைமையகத்தில் இருந்து அறிவிப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்று சில மணி நேரங்களுக்குள் இந்த செய்தி வெளியாகியது. மூன்று... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார். பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள்,... Read more »
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் அமைதியான வாக்குப் பதிவுகள் நடைபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறைச்... Read more »
வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைந்து விருப்பு எண்களை மறந்துவிட்டதாகக் கூறி... Read more »
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கொழும்பில் இன்று காலை நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், குறித்த... Read more »
தபால் பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், தனது வாக்கினை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை பதிவு செய்தார். Read more »
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட... Read more »

