மனைவியுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்த பார்வையிட்ட மகிந்தராஜபக்ஷ

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது மனைவியுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த... Read more »

இன்றைய ராசிபலன்20.10.2022

மேஷம் மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேறும். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு... Read more »
Ad Widget

அச்சுறுத்தல் – ஆபத்திற்குள்ளாகியிருக்கும் வடக்கு; யாழ். மாநகர சபை முதல்வர் வேதனை

எங்களுடைய பிரதேசமானமானது அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. எனவே, வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க யாழ். நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான... Read more »

‘ சரியைத் தொண்டும் சாலோக முத்தியும்’ சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் நாளை 21.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமி நாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து... Read more »

யாழ். தீவகத்தில் மாபெரும் விளையாட்டுப் போட்டி

யாழ். வேலணை அம்பிகை நகரைச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் தாயாரான அமரர் திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி அம்மா அவர்களின் ஓராண்டு நிறைவையொட்டி அவர் ஞாபகார்த்தமாக அன்னாரின் பிள்ளைகளின் நிதி அனுசரணையுடன் தீவக உதை பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக... Read more »

யாழில் சங்கிலி அறுப்பு; திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது; நகையும் மீட்பு

( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வுப் பொலிஸாரின் விசாரணை மூலம் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். கொடிகாமம் சியாமளா மில் வீதியில் தனிமையிலிருந்த மூதாட்டியின் ஒண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்ற நபரே... Read more »

யாழ் வல்வெட்டித்துறையில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில்... Read more »

நிதிபற்றாக்குறையால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒதுக்க பணமில்லை-நிதியமைச்சு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி கஷ்டங்கள் காரணமாக மத்திய அரசாங்கத்தினால், உள்ளூராட்சி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்காக நிதி ஒதுக்குவதை குறைக்க நேரிட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். பொது வசதிகளை பராமரிக்க வரி வருமானத்தை பயன்படுத்துங்கள் இதனால்,உள்ளூராட்சி நிறுவனங்களின் அத்தியவசிய பொது வசதிகள் பராமரிப்பு மற்றும்... Read more »

லங்கா சதொசாவில் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம், மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறை இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து... Read more »

யாழில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 13வயது சிறுமி!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபரொருவர் அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுடன் 41 வயதான... Read more »