அமெரிக்காவில் பனிப்புயலால் மூவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் லூயிஸியானா (Louisiana) மாநிலத்தில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் 6 மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஸ்கோன்சின் (Wisconsin), மிச்சிகன் (Michigan), மினசோட்டா (Minnesota), பென்சில்வேனியா (Pennsylvania), வெஸ்ட் வெர்ஜீனியாவில் (West Virginia), வெர்ஜீனியா (Virginia) ஆகிய மாநிலங்கள்... Read more »

கிளிநொச்சியில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்ட கஞ்சாத் தோட்டம்

கிளிநொச்சி பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று காவல்துறையினரின் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை... Read more »
Ad Widget

யாழ் பிரதேசம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கோடி 97 லட்சம் ரூபா பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டுக்கள்

சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக ஒரு கோடியே 97 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பின் ஊடாக ஆறு... Read more »

சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் குறித்து குருநகர் மக்கள் விடுத்துள்ள செய்தி!

கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுவதாகவும், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக் கடற்பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்து நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »

கனடாவில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை தமிழ் பெண்!

இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் . கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University)... Read more »

இன்றைய ராசிபலன்15.12.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகள்... Read more »

தேசிய சம்பியனாகி கல்குடா மண்ணுக்கு பெருமை சேர்த்த ASSPEK ACADEMY

பந்து பேட்மிண்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹோமாகம வில்ப்ரெட் சேனாநாயக மைதானத்தில் கடந்த 10,11.12.2022ம் திகதிகளில் தேசிய ரீதியில் இடம்பெற்ற 4வது இளையோர் தேசிய மட்டப்போட்டியில் கல்குடா ASSPEK அகடமி B அணியினர் வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கல்குடா... Read more »

அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து

இன்றையதினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வைரமுத்து டுவிட்டரில் வாழ்த்து இந்த நிலையில், புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில்... Read more »

தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுள்ளார். தமிழக முதல்-அமைச்சவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி திமுக இளைஞரணி... Read more »

பிரித்தானியாவில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் இரண்டாவது மாதமாக உயர்ந்ததுள்ளதுடன், வேலை தேடும் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து வங்கி (BoE) தொடர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலையின்மை விகிதம் செப்டம்பர் முதல் மூன்று மாதங்களில் 3.6 சதவீதத்திலிருந்து... Read more »