இன்றைய ராசிபலன்20.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் உதவி செய்யப்பட்டவர்கள் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »

ஓட்டமாவடி பிரதேச சபையின் 60வது அமர்வில் உரையாற்றிய ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரன்

எமது வடமுனை மற்றும் வாகனேரி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றம் குறித்த பல எதிர்பார்புக்களுடன் பிரதேச சபைக்கு வந்திருந்தோம் ஆனால் அவை நிறைவேறாத நிலையில் இன்று கலைந்து செல்கின்றோம் என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரன் தெரிவித்தார். ஓட்டமாவடி... Read more »
Ad Widget

யாழ் திருநெல்வேலியில் மணிக்கூட்டுடன் இணைந்த ஆலங்கர தூபி திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் மணிக்கூட்டுடன் இணைந்த ஆலங்கர தூபி இன்றைய தினம் திருநெல்வேலி வர்த்தகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தூபி நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாபன் மயூரன் அவர்களின் திட்டத்தில் அவரது காலத்தில் அரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்லூர் பிரதேச சபை மற்றும்... Read more »

05.04.2023 பங்குனி உத்தர நான் நாளில் நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா

நயினாதீவு செம்மணத்தம்புலம் அருள் மிகு ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா 05.04.2023 பங்குனி உத்தர நான் நாளில் இடம்பெற எம்மெருமானின் திருவருள் கூடியுள்ளது..ஓம் மஹா கணபதி ஓம் .. Read more »

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் எரிபொருட்களை ஏற்றி வந்த புகையிரதத்தில் தீ விபத்து

கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம் பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட... Read more »

ஆறு வருடமாக சொந்த மகளை சீரழித்த தந்தை

மகளை 10 வயது முதல் இருந்தே தொடர்ச்சியாக 6 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையும் அவரது நண்பரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று கருவலகஸ்வெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தந்தையால் மகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக நண்பர் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்த நிலையில்,... Read more »

வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19) அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலமாக காணப்படுபவர்... Read more »

நிரந்தரமா இராணுவத்தின் கைகளுக்கு செல்லும் யாழ் பாடசாலை

யாழில் உள்ள சிங்கள மகா வித்தியாலயப் பாடசாலை கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிற்கு கைமாற்றப்படுகின்றது. யாழ் கல்வி வலயத்தின் கீழ் உள்ள சிங்கள மகா வித்தியாலயம் நீண்ட காலம் இயங்காத நிலையில் இருந்தபோதும், 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையிர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இராணுவ... Read more »

மலையகத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினை தொடர்ந்து கடந்த காலங்களில் முட்டைகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டன. இந்நிலையில் அரசாங்கம் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையினை அறிவித்ததனை தொடர்ந்து ஹட்டன் ,மன்ராசி, பசுமலை, அக்கரபத்தனை, டயகம, உள்ளிட்ட பல நகரங்களில் பாரிய அளவில் முட்டை தட்டுப்பாடு நிலவி... Read more »

ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

குற்றச்சாட்டுகள் எவையுமற்ற அற்ற முன்மாதிரியானவராகவும் இலங்கை பொலிஸார் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தக்கூடியவராகவும் அடுத்த பொலிஸ்மா அதிபர் இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபரை... Read more »