ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு, பிரான்சில் புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்துக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அங்கு சென்றுள்ள நேரத்தில் நடைபெற்றது. இதேவேளை, ஏற்கனவே கடுமையான நிதி அழுத்தத்தில்... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்நிலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை ஜூலை... Read more »
Ad Widget

தொடர்ந்து சரிவை நோக்கிச் செல்லும் தங்கம்

ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அந்தவகையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.... Read more »

கொழும்பில் கனேடிய பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கை தொடர்பில் கனடா பிராமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (23) கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சிங்கள ராவைய தலைமையில் இடம்பெற்றது. இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தை... Read more »

அம்பாறையில் மாயமான மாணவிகள் களனி பகுதியில் மீட்பு!

அம்பாறை – இங்கினியாகல பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். களனி – மீகஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இந்த இரண்டு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாணவிகள் இருவரும் நெருங்கிய... Read more »

யாழிற்கு வாழைப்பழங்களால் குவியும் டொலர்கள்

யாழ் மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெறும் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த உத்தரவினை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதேபோல்,... Read more »

இரண்டு பெண்களுடன் கைதான போலி சாமியார்

நான்தான் விஷ்ணு அவதாரம் என இரண்டு மனைவிகளுடன் மக்களை ஏமாற்றிவந்த தமிழகத்தை சேர்ந்த போலி சாமியார் ஒருவர் தெலுங்கானாவில் சிக்கியுள்ளார். திருவண்ணமலை, செஞ்சியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு 2 மனைவிகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் 1 வருடத்திற்கு முன் தெலங்கானா, சுகுரு... Read more »

யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பிறந்து 40 நாட்களேயானா குழந்தையின் தந்தையான தியாகராஜா (வயது 21) என்பரே உயிரிழந்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் உயிரை மாய்த்ததாக... Read more »