கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வெளிநாட்டில் உள்ள தனது பணிகளில் பல மாற்றங்களைச்... Read more »
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன், அளவீடு செய்ய எடுத்த முயற்சி கடும் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட (ஜே/433) கட்டைக்காடு பகுதியில் கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரைப் பரப்புக்... Read more »
ஆலய விக்கிரகம் உள்ளிட்ட பெறுமதியான பல பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அலவத்துகொட, அரம்பேபொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரான ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
இரைப்பை குடல் நோய்கள், இருமல் மற்றும் சளி, தோல் அலர்ஜி, கண் அலர்ஜி போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தொற்று நோய் அதிகம் பரவுகிறது. அதிக ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதால் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. சில நோய்த்தொற்றுகள்... Read more »
திருகோணமலையில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் நேற்று (23) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு தீப்பற்றியதனால் வீட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக... Read more »
கடந்த வாரத்தை விட இன்று (24) தங்கத்தின் விலையில் சிறிது குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கம் வாங்க காத்திருந்த மக்களுக்கு தங்கத்தின் விலை குறைந்துள்ளமை மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விலை நிலவரம் தங்கம் அவுன்ஸ் – ரூ.642,250.00 24 காரட் 1 கிராம் –... Read more »
கறுப்புஜூலையை நினைவுகூர்ந்து கனடா தூதுவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர போர்க்கொடி தூக்கியுள்ளார். அத்துடன் கனேடிய தூதுவர் படுகொலைகளை தெரிவு செய்து கண்டிக்கின்றார் என தெரிவித்துள்ளார். இலங்கையில் 1983 இல் சிங்கள காடையர்களால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூர்ந்து கனடா தூதுவர்... Read more »
கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவு நாள் நினைவேந்தலும் தமிழரசு கட்சியினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (23) ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுத்தனர். இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிளை இளைஞரணியினரால் கறுப்பு ஜூலை 40-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி – நெல்லியடி... Read more »
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்தி துறைப் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) மீட்கப்பட்டுள்ளது. குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி ஒன்றில் இருந்தே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை... Read more »
அண்மையில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அகமட் அவர்களால் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அப்பன் வீட்டு சொத்து அல்ல கிழக்கு மாகாணம் என்று ஒர் அறிக்கை வெளி வந்தது.!! இதற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்றவகையில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்... Read more »

