வேட்டைக்கு செல்ல துப்பாக்கியை கொடுத்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

இஸ்ஸனெவ வனப் பகுதியில் இரவு நேரத்தில் வேட்டையாடச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்குரிய T -56 துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்... Read more »

மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவியிடம் முறை தவறி செயற்பட்டக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் தன்னுடைய விடுதிக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு... Read more »
Ad Widget

காட்டுயானை தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

புத்தளதில் காட்டு யானைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – நவகத்தேகம பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந் நபர் தமது வீட்டுக்கு ஈருருளியில் பயணிக்கும்... Read more »

35 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான முக்கிய அறிவிப்பு!

35 முதல் 45 வயதிற்கு உட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள சுவனாரி கிளினிக்குகளுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறது. பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர்... Read more »

சரிவடைந்த தங்கம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் சென்னையில் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5500 தாண்டிய நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்க விலைநிலவரம் அதன்படி, 22 காரட்... Read more »

மேர்வின் சில்வாவிற்கு எதிராக யாழில் முறைப்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம், மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின் சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு இணையவழி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கான அழைப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு அருகில் மசாஜ் நிலையங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றதாகவும் அவர் கூறினார். அதோடு ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு... Read more »

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் இரு மொழிகள்

தற்போதைய தொழிநுட்ப உலக அமைவிற்கு ஏற்ப இனிவரும் இலங்கைப் பிரஜைகள் கட்டாயமாக இந்தி மற்றும் சீன மொழிகளைக் கற்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொட- அனுல வித்தியாலயத்தில் பரிசளிப்பு நிகழ்வின் போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க பின்வருமாறுத் தெரிவித்தார். “இலங்கையின்... Read more »

வவுனியா இரட்டை கொலை வழக்கில் சிக்கிய வாகனங்கள்

வவுனியா- தோணிக்கல் பகுதியில் கடந்த (23.08.2023) ஆம் திகதி அதிகாலை வேளையில் வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரதான சந்தேக நபர்... Read more »