ஞாபக மறதி குறித்து கனேடிய ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை கனேடிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வயது மூப்புடன் ஏற்படக்கூடிய ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும் என்பது குறித்து கனேடிய ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றைய மேற்கொண்டுள்ளனர். இதன்போது உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின்... Read more »

மன்னிப்பு கோரிய போதகரின் பெற்றோர்

தமது மகன் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் நேற்றைய தினம் (18-08-2023) மன்னிப்பு கோரியுள்ளனர். ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு வந்து, வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரரைச் சந்தித்த போதே அவர்கள் இந்த மன்னிப்பை கோரியுள்ளனர்.... Read more »
Ad Widget

நீர் வெட்டுத் தொடர்பான அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை (19-08-2023) காலை 08 மணி முதல் மறுநாள் (20-08-2023) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும்... Read more »

யாழில் குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட வெளிநாட்டு நபரை கைது செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய சூத்திரதாரியாக காணப்படும் டென்மார்க்கில் உள்ள பிராதான நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வியங்காடு பிரதேசத்தில் சமீபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடொன்றின் மீது... Read more »

மெல்போனில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பௌத்த பிக்கு

இலங்கையை பின்புலமாக கொண்ட மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பௌத்தமதகுரு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள... Read more »

யாழ் தென்மராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு!

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (17.08.2023) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை 70 வயதான வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறமாக நின்ற மாமரத்தில் தூக்கிட்ட... Read more »

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு வரி குறைப்பு!

சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனைநிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர்... Read more »

தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது!

அரச தென்னந்தோப்பில் தேங்காய் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தோட்டக் காவலர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டு மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ரத்மல்கர என்ற பகுதியில் இச் சம்பவம் இன்று (18.08.2023) இடம்பெற்றுள்ளது. பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் மாதம்பே பனிரெண்டாவ... Read more »

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வாய் மொழிப் பரீட்சை தொடர்பான செய்தி!

யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சை இம்மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் பரீட்சார்த்திகள், தமது... Read more »

வாகன இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தினால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற அடிச்சட்ட வாகன இலக்கங்களை மீள பொறிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நடவடிக்கை எதிர்வரும் இம்மாதம் 25ம் மற்றும் 26ம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேவைப்பாடு உடையோர், தமது மோட்டார் வாகனப் பதவுச்... Read more »