கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானமா?

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றாடல் அமைச்சராக பதவி வகிக்கின்றார். சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி... Read more »

வரலாற்றை உருவாக்கிய ரவீந்திரா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 30 ஆவது சதத்தை பதிவு செய்துள்ள நிலையில் சக வீரரான ரச்சீன் ரவீந்திரா தனது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். விராட் கோலி – டொன் பிராட்மேன் ஆகியோரை முந்திய கேன் வில்லியம்சன்... Read more »
Ad Widget

அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜுனுக்கு 5 ஆண்டுகளின் பின்னர் சீன நீதிமன்றம், மரண தண்டனையை ஒத்தி வைத்துள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, தண்டனை இரண்டு ஆண்டுகளின் பின்னர், அவரது நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம். யாங் ஹெங்ஜுன்... Read more »

ஜெய்சங்கரை சந்தித்த அனுர

2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மிகவும் பேசப்படும் அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக அனுரகுமார திஸாநாயக்க அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் (Institute for Health Policy) அண்மையில் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடங்கள்... Read more »

ஆபிரிக்காவை குறிவைக்கும் இலங்கை

இலங்கை தீவு அதன் இராஜதந்திர உறவுகளை பல்வேறு வகையில் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய தென்கிழக்கு ஆசியா நாடுகள், மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் விரிவுபடுத்தப்படுகின்றன. திசைதிரும்பும் இராஜதந்திர உறவுகள் தென்கிழக்கு ஆசியாவின் வளர்ந்துவரும்... Read more »

அமெரிக்காவின் டென்வரில் இரண்டு பேர் சுட்டுக்கொலை

அமெரிக்கா கொலராடோ மாநிலத்தின் தலைநகர் டென்வரில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருப்பு பகுதியான Green Valley Ranchல் நேற்று அதிகாலை 2.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார்... Read more »

கந்தகாடு முகாமில் முகாமுக்குள் கட்டுப்படுத்த முடியாத குழப்பம்

போதைப் பொருள் விற்பனை வலையமைப்பை வழிநடத்தி வந்த இந்த குற்றவாளிகள், நீர்கொழும்பில் இருந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அங்கு போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால், நீதிமன்றத்தினால், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீண்டகாலமாக நிலையத்தில் தங்கியிருக்கும் கைதிகளும் அவர்களுடன்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டால் நாடு தோல்வியடையும்

ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய 10 வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அப்படி நடந்தால், சுதந்திர மக்கள் காங்கிரஸ் நிராகரிக்கும் அரசியல் மற்றும் பொருளாதார வேலைத்திட்டம் வெற்றிப்பெறும் எனவும் பாராளுமன்ற... Read more »

ஸ்ரீலங்கா கிரிக்கெட் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இடையில் மேதல்

இந்தோனேசியாவின் பாலியில் அண்மையில் நடந்த ஆசிய கிரிக்கெட் (ACC) பேரவையின் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் (PCB) ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது. 2023 ஆசியக் கிண்ண போட்டிகளானது இலங்கைக்கு இடமாற்றப்பட்டதால் ஏற்பட்ட மேலதிக செலவுகள் தொடர்பிலேயே இந்த வாக்குவாதம்... Read more »

யாழில் தொடரும் பொலிஸாரின் அராஜக நடவடிக்கைகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையொன்றில் பொலிஸார் தன்னை பெரும் சித்திரவதைக்குட்படுத்தியதாக யாழ்.பல்கலைக்கழக மாணவன் கருணாகரன் நிதர்சன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில், “வட்டுக்கோட்டை மாவடி பகுதியிலுள்ள பொலிஸ் அதிகாரி... Read more »