ரணிலை ஜனாதிபதியாக்க அமெரிக்கா கையாளும் உத்தி

அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜதந்திரி ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் சுமார் அரை மணி நேரம் உரையாடியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே இந்த உரையாடல் இடம்பெற்றதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் எமது செய்தி பிரிவுக்கு தெரிவிக்கின்றன. நடைபெறவுள்ள ஜனாதிபதி... Read more »

சாந்தன் இலங்கை திரும்ப தடை இல்லை: வெளிவிவகார அமைச்சு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.... Read more »
Ad Widget

வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தில் சில வரம்புகளை நீக்க ஒப்புதல்

வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களுக்காக ரூபாவை அந்நியச் செலாவணியாக மாற்றுவதற்கான சில வரம்புகளை படிப்படியாக நீக்குவதற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய வழிமுறைகள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சில நிபந்தனைகளின் கீழ் 2020 ஆம்... Read more »

யால சரணாலயம் மற்றும் கதிர்காமத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை

மொனராகலை யால சரணாலய குபுக்கன் ஓயாவிற்கு அருகில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா பயிர்செய்கை ஒன்றை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மொனராகலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி சுற்றிவளைத்தனர். இச்சுற்றிவளைப்பின் போது அறுவடைக்கு தயாராக இருந்த... Read more »

ஜனாதிபதி தேர்தலில் சம்பிக்க ரணவக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை வலுவான அடித்தளத்தின் ஊடாக வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சட்டத்தரணி சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார். சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல நெருக்கடிகளுக்குள்... Read more »

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள்

மியன்மாரில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவொன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 56 இலங்கைப் பிரஜைகளை விடுவிப்பதற்கு உதவுமாறு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினிடம் (Srettha Thavisin) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கும் வகையில் அவர் இலங்கைக்கு விஜயம்... Read more »

இந்தியா செல்கிறது தமிழரசுக் கட்சி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamilarasu party) தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் வடக்கின் சில தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக அறிய முடிகிறது. இந்திய தலைநகர் புதுடெல்லியில் விரைவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அறிய... Read more »

சவுதி அரேபியாவில் கடுமையான துஷ்பிரயோகத்துக்கு ஆளான இலங்கை பெண்

சவூதி அரேபியாவில் வேலை தேடிச் சென்ற இலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கடுமையான துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், குமுதினி சந்தியா குமாரி செனவிரத்ன என்ற பெண்ணே மேற்படி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் சிறந்த... Read more »

நிறைவேற்று அதிகாரத்திற்கும் அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கல்

நிறைவேற்று அதிகாரத்திற்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சிக்கலை தாமதமின்றி தீர்த்துக்கொள்ளுமாறு நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்து்ளளார். அரசியலமைப்பு பேரவைக்கும் இருக்கும் அதிகாரம் தொடர்பாக ஏதோ ஒரு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தென்படுவது... Read more »

ஹெய்டியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஹெய்டியில் ஜனாதிபதி அரியல் ஹென்ரியின் அரசாங்கத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ஹென்ரியின் ஆட்சியில் தலைநகர் போர்ட் ஒவ் பிரின்சில் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. தலைநகரில் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்கள் விரிவடைந்துள்ளன. தலைநகர்... Read more »