சிறுவர்களிடையே டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு... Read more »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன், விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ... Read more »
ஈரானின் மறைந்த உயர் தலைவர் அயதுல்லா அலி கமெய்னியின் இறுதி ஊர்வலம் இன்று முதல் எதிர்வரும் ஆறு நாட்கள் நடைபெறும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது... Read more »
இலங்கையின் இலவச சுகாதாரத் துறை அண்மைக்காலமாக மருத்துவ தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் பாரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முதலீடுகள் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் போதனா வைத்தியசாலைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கும் உலகத்தரம்... Read more »
வரப்போகும் அரசாங்கத்தின் அதிரடி திட்டம் தமது தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைத் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ள உதவும் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளைச் சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. போதைப்பொருள் அச்சுறுத்தலை... Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4765 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய... Read more »
இலங்கையில் இலவசக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக ருஹூனு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் குழு முன்னெடுத்த மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் நேற்று காராபிட்டிய பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மருத்துவக் கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின்... Read more »
கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் மொஹமட் சலாஹின் வெற்றிக்குப் பின்னால், கோப்பைகளும் புகழும் மட்டுமல்ல; எண்ணற்ற தியாகங்களும், முடிவில்லா போராட்டங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கைப் பயணமும் உள்ளது. எகிப்தின் நைல் டெல்டா பகுதியில் அமைந்துள்ள நக்ரிக் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த... Read more »
பாதசாரிகள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிசார் எச்சரிக்கை!! நீங்கள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால், உங்களது அடுத்த நிறுத்தம் நீதிமன்றமாகவே இருக்கும் இது குறித்த போக்குவரத்து காவல்துறையின் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் புதிய சட்டம் ஹெட்ஃபோன்... Read more »
பழைய வளத்தாப்பிட்டி, காளி கோயில் வீதியைச் சேர்ந்த [57வயது உடைய ] மயில்வாகனம் என்பவர், இன்று [03]திகதி சட்டுமுன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள, ஆள் நடமாட்டம் குறைவான... Read more »

