போரில் தோற்றால் புடின் கொல்லப்படுவார்-எலன் மாஸ்க்

உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்காது எனவும் தோல்வியடைந்தால் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின் கொல்லப்படுவார் எனவும் உலக செல்வந்தரான எலன் மாஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற விவாதத்தின் போதே மாஸ்க் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். உக்ரைனுடனான போரில் ரஷ்யா தோற்பதற்கான... Read more »

மன்னிப்பு கோரினார் ரம்பாவின் கணவர் இந்திரகுமார்

ஹரிகரன் இசை நிகழ்வில் சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, நுழைவு சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என நொதேர்ன் யூனியின் தலைவர் பத்மநாதன் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்வில் ஏற்பட்ட குழப்பங்கள்... Read more »
Ad Widget

ஐஸ்கிரீமில் தவளை அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

யாழ்ப்பாணம்-தொண்டமானாறு, செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றிலே நேற்று தவளையுடன் குளிர்களி(Ice Cream) விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. Read more »

இன்றைய ராசிபலன்கள் 15.02.2024

மேஷம் பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். ரிஷபம் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள்... Read more »

கொழுப்பில் சம்பந்தன்-சிறீதரன் சந்திப்பு

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும்... Read more »

அரசாங்கம் இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயற்சி

அரசாங்கம் இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட ஹர்ச... Read more »

வடக்கில் விமானப்படையின் விசேட வேலைத்திட்டம்

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் 2ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அதன் ஒரு பகுதியாக வட மாகாணத்தை மையமாகக் கொண்டு, 125 மில்லியனுக்கும் அதிகமான நிதியுடன் சமூக... Read more »

வயிற்றுக்கோளாறு : விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பயணி

விமானம் புறப்படுவதற்குமுன் கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, பெண் பயணி ஒருவர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. மெக்சிகோவிலிருந்து கிளம்பிய வெஸ்ட்ஜெட் விமானத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஜோவனா சியூ என்ற அப்பயணி ‘எக்ஸ்’ வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். ”தனக்கு வயிற்றுக்கோளாறு... Read more »

2 லட்சத்திற்கும் அதிகமான வணிகங்கள் மூடப்பட்டுள்ளன

கொவிட் தொற்று நோய்க்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொற்று நோய் காரணமாக பாரியளவான வணிகங்கள் மூடப்பட்டுள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் இரண்டு லட்சத்து... Read more »

வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை: சந்திரிகா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லையென என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலரை ஆதரவளிப்பதற்கு தாம் முன்வந்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான... Read more »