உலகில் காணப்படும் பனிப்பாறைகள் விரைவாக உருகுவதால், மெக்ஸிகோ வளைகுடா நீரோடை மறைந்து போகக்கூடும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதிகரித்து வரும் வாயு வெளியேற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, பூமியில் பனிப்பாறைகள் அதிகளவு உருகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தாவிட்டால், 2025ம் ஆண்டுக்குள், வளைகுடா நீரோடை... Read more »
இலங்கைத்தீவில் 1987ஆம் ஆண்டு இந்தியாவின் தலையீட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நீக்குவதற்கான 22ஆவது திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, தனிநபர் பிரேரணையாக 22ஆவது திருத்தத்தை கடந்த... Read more »
எல் செல்வடோர் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. ஒரு காலத்தில் இந்த நாடு குற்றங்கள், ஊழல், கொலைகளுக்கு முகவரியாக விளங்கியது. எனினும் தற்போது அந்த நிலைமை முற்றாக மாறியுள்ளது. ஜனாதிபதி Nayib Armando Bukele Ortez... Read more »
சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில் தான் நிலைமை உள்ளது. சாந்தனுடைய தாயார், சகோதரி, சகோதரன்... Read more »
சுங்க அதிகாரிகள் இன்று காலை முதல் சட்டப்படி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்ஜீவ தெரிவித்துள்ளார். நாட்டிற்கு பிரதானமான வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனமாக சுங்கத் திணைக்களம்... Read more »
மலிகா ராஜ்புத் என்ற பெயரால் அறியப்பட்ட பாடகியும் நடிகையுமான விஜய் லட்சுமி, உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். நேற்று முன்தினம் மாலை அவரது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய... Read more »
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9,434 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர்... Read more »
ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் மிக நுட்பமான சட்ட முறைகளைப் பயன்படுத்தி தனது பதவி காலத்தை நீடிக்கும் உத்திகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாள்வதாக தெரிகிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உடன்பாடு உண்டு. ஆனால்,... Read more »
உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் நிறுவனங்களும் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 நோயாளிகளை தடுப்பூசிகள் சென்றடைவதை இலக்காகக் கொண்டு மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கு ஜேர்மனியை தளமாகக் கொண்ட BioNTech உடன் கடந்த ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் ஒப்பந்தமொன்றில்... Read more »
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கட்டார் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு டோஹா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை... Read more »

