நேட்டோ அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டன்பேர்க் (Jens Stoltenberg) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலக உள்ள நிலையில், அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு பல நாடுகள் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவிடம் (Mark Rutte) கோரிக்கை... Read more »
இரவு நேர பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் அதிக கவனம் செலுத்தும் இடங்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் திருத்தம்... Read more »
ரெஸ்லா வாகனங்களுக்கு புதிய மென்பொருளினை பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ஏற்படும் வீதத்தினைக் குறைக்கும் வகையில் புதிய தொழிநுட்பத்தினை வாகனங்களில் உட்செலுத்தவுள்ளதாக சீன சந்தையின் ஒழுங்குபடுத்தல் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் புதிய தொழிநுட்பம் சுமார் 8700 வாகனங்களுக்குப் பொருத்தப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 1071... Read more »
பாகிஸ்தானில் 12 கோடி மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8ஆம் திகதி தோ்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுடன் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா்... Read more »
முன்னாள் இராணுவத் தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார். இலங்கை இராணுவத்தின் 54 இராணுவத் தளபதியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இன்று (23) எதிர்கட்சித் தலைவர் சஜித்... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள் குறித்து மார்ச் மாதம் 4... Read more »
இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவர எத்தனித்துள்ள உண்மை, ஐக்கியம்,நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சுவிஸ்லாந்து தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் இலங்கையில் ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும், புதிய ஆணைக்குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என... Read more »
விவசாயிகளின் நலனின் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏனைய துறைகள் போன்று விவசாயத்துறையும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலை வழங்க வேண்டும் எனக் கோரி ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள்... Read more »
மலேசியாவின் தாய்மொழி பாடசாலைகளில் சீன மொழியும் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரண் அல்ல என அந்நாட்டு சமஷ்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, இது தொடர்பான ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இரண்டு அரச சார்பற்ற... Read more »
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று... Read more »

