டக்ளஸிடம் சந்தோஷ் ஜா விடுத்துள்ள வலியுறுத்தல்

இந்தியா, இருதரப்பு பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதனடிப்படையில், இந்திய – இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்... Read more »

வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட இராமேஸ்வர மீனவர்கள்

இந்திய, இராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று கைவிடப்பட்ட நிலையில் மீனவர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்படட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தநிலையில், இலங்கைச் சிறையில் உள்ள மூன்று இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி தொடர்வேலை நிறுத்தப்போராட்டம்,உண்ணாவிரத... Read more »
Ad Widget

மூடநம்பிக்கையினால் அமெரிக்க முதலையின் வயிற்றிலிருந்த 70 நாணயங்கள்!

பொதுவாகவே உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் அமெரிக்காவில் ஹென்றி டோர்லி என்ற உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பார்த்ததில் 36 வயதான ‘திபோடாக்ஸ்’ என்ற முதலையின் வயிற்றில் உலோகம்... Read more »

ரணிலின் ஆட்டத்தை அடக்குவோம் என்கிறார் அனுர

எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு பின்னர் ஒரு நாள் கூட ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக செயற்பட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றும் போதே... Read more »

அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கேத்ரின் ஹோர்ஸ்ட்

ஜூலி சங்கிற்குப் பின்னர், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க மூத்த இராஜதந்திரி எலிசபெத் கேத்ரின் ஹோர்ஸ்ட் ( Elizabeth Kathryn Horst) நியமிக்கப்படவுள்ளார். ஜூலி சங்கின் பதவிக் காலம் விரைவில் முடிவடைந்ததும், அவர் இலங்கைக்கான புதிய தூதுவராக தனது கடமைகளை பெறுப்பேற்ப்பார் என்று... Read more »

ஜெனிவாவில் தம்மை நியாயப்படும் இலங்கை

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியான பிரிவுகளும் உட்கட்சி மோதல்களும், தென்னிலங்கை ஆட்சியாளர்களின் கடும்போக்குவாத்தைக் நகர்த்திச் செல்வதற்கு வாய்ப்பாக அமைந்துவருகின்றது. அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்துவதற்கு 46 பக்கங்கள் கொண்ட அறிக்கையை... Read more »

அறுவை சிகிச்சை: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிகை

தகுதியற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவரின் தலையீடு இல்லாமல் தகுதிகள் அற்ற பல வைத்தியர்கள் இத்துறையில் பணியாற்றி வருவதாகவும் அச்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.... Read more »

ஜே.வி.பி மீது குற்றம் சுமத்துகிறார் நாமல்

நாட்டில் இனரீதியான போராட்டம் ஏற்படக் காரணமானவர்கள் நாட்டின் அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »

ரணிலின் புதிய நகர்வு: இந்தியாவிற்கு புதிய தலையிடி?

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பூகோள பொருளாதார அரசியல் காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளார். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவரும் ரணில், தனது அரசியல் இருப்பிற்கு ஆபத்தற்ற வகையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு முகத்தையும் சீனாவிற்கு... Read more »

அனுரகுமார திஸாநாயக்கவை விவாதத்திற்கு அழைக்கும் சஜித் அணி

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நிதியமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படும் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோருடன் பொருளாதாரம் விடயங்கள் தொடர்பாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிதியமைச்சர்... Read more »