தமிழ், முஸ்லிம் எம்.பிகளை இணைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம்: விஜித ஹேரத் அறிவிப்பு

தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ”பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறும். எவ்வாறாயினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து... Read more »

கோடீஸ்வர வர்த்தகர்கள் தேர்தலில் ஈடுபடும் வீதத்தில் வீழ்ச்சி!: பஃப்ரல் அமைப்பு தகவல்

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் பலன்களை எதிர்ப்பார்க்க முடியாது என்பதால் சில மனக்கசிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களை மையமாகக் கொண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரபுக்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களுக்கு ஆதரவு வழங்குவது 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பஃப்ரல் அமைப்பின்... Read more »
Ad Widget

தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை?: திஸ்ஸ அத்தநாயக்க வெளிப்பாடு

பெரும்பான்மை அதிகாரத்துடன் கூடிய நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம் காரணமாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »

பத்தாவது நாடாளுமன்றம்: 21ஆம் திகதி எவ்வாறும் கூடும்?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம் பத்தாவது நாடாளுமன்றத்தின் தொடக்க அமர்வு 21 நவம்பர் 2024 அன்று தொடங்கும். ஜனாதிபதியினால் 2024.09.24 திகதியன்று வெளியிடப்பட்ட 2403/13 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடும். மக்களால் தெரிவு... Read more »

தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். யாழ் ஊடக... Read more »

தமிழ் மக்களுக்கு தேவையானதை அநுர அரசு அதனை ஏற்காது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதிலும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே... Read more »

ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும்

தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக... Read more »

கோட்டாபயவை விட கடுமையானவராக அனுர உள்ளார்.

வடக்கு கிழக்கிலே பெரும்பான்மை மக்களை ஒன்று சேர்க்கும் பலமான அணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி காணப்படுகின்றது என அக்கட்சியின் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். கருத்து... Read more »

தேசியம் பேசுபவர்கள் பெண்கள் பற்றி பேசுவதில்லை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கௌரி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த... Read more »

தேசிய மக்கள் சக்தி ஒரு ஏமாற்று மாயை

தமிழ் மக்களுக்காக சேவையாற்றிய இளையோருக்கு இம்முறை தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், இம்முறை மக்கள் மத்தியில் மான் சின்னத்திற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற... Read more »