இன்னும் இரண்டு வாரங்களில் (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் குழப்பம் நீடிக்கிறது. வடக்கு கிழக்கு சார்பில் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். எனினும், இலங்கை தமிழரசு... Read more »
தழிழ் அரசியல்வாதிகள் எவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை.தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கந்தசாமி இன்பராசா குற்றச்சாட்டு. “நாங்கள் உருவாக்கிய,தமித்தேசியக் கூட்டமைப்பினரோ, வேறெந்த தமிழ் அரசியல்வாதிகளோ, அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ, முன்னாள்ப் போராளிகளைத் திரும்பிப் பார்க்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், தங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்... Read more »
தமிழரசு கட்சி தனது வரலாற்று தவறை விரைவில் உணர்ந்து கொள்ளும்.. பொ.ஐங்கர நேசன் தெரிவிப்பு. தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கியமை வரலாற்று தவறு என விரைவில் உணர்ந்து கொள்ளும் என பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்... Read more »
வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்யத் தடை ; தேர்தல் ஆணைக்குழு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற பிரசாரங்கள் செய்வதைத் தடுக்க பொலிஸார் நடமாடும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும்... Read more »
வட்டுக்கோட்டையில் வீடு புகுந்து வன்முறை குழு அட்டகாசம் – பாலூட்டிக் கொண்டு இருந்த தாய் மீதும் தாக்குதல்! வன்முறை கும்பல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல்... Read more »
யாழில் 262 பேருக்கு விசேட அடையாள அட்டை..பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும். உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவிப்பு. யாழ் மாவட்டத்தில் இம்முறை நிரந்தர வலிமை இழந்த விசேட தேவை உடையவர்களுக்காக விசேடமாக பத்து வருடத்திற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை 262 பேருக்கு கிடைக்க பெற்றுள்ளதாக... Read more »
மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்பு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்.அமைச்சர் டக்ளஸ். மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில்... Read more »
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்... Read more »
தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து யாழ் திருநெல்வேலி, கந்தர்மடம்,யாழ் பல்கலைக்கழக வளாகம் போன்ற பகுதிகளில் இன்றைய தீவிர பிரசார பணிகளின் பதிவுகள்.! Read more »
வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறையினருக்கான விடுமுறைதொடர்பிலான அறிவித்தல் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பளத்துடன் கூடிய விடுமுறையை உரிய நிறுவன அதிகாரிகள் வழங்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பணியிடத்தில் இருந்து வாக்களிக்கும்... Read more »