பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகத்தில் புதியவர்கள் பலர் இணைந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மூலம் அதிகளவு சொத்துக்களை ஈட்ட முடியும் என்ற நிலைப்பாட்டில், இந்த மோசடியில்... Read more »
பால்வெளியில் உள்ள இலட்சக்கணக்கான கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றதா எனும் ஆராய்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது. இதன்படி ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி பறக்கும் தட்டுக்களைப் பார்த்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த பறக்கும் தட்டுக்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.... Read more »
“என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு... Read more »
கொனிபா மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழீழ அணியின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழீழ கால்பந்து சங்கத்தின் ஊடாக (TEFA) தமிழீழ அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டி நோர்வேயில் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் 9ஆம் திகதி... Read more »
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கிக்கு எதிராக ரஷ்யா குற்றவியல் வழக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் அவரை தேடப்படும் பட்டியலில் சேர்த்துள்ளதாக ரஷ்ய உள்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஆண்டு இல் உக்ரைனுடனான மோதல் ஆரம்பமானதிலிருந்து ரஷ்யா பஉக்ரேனிய மற்றும்... Read more »
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினம் அவர்களின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு புலிகளால் அன்னார் சுட்டுக்கொல்ப்பட்ட கோண்டாவில் அன்னங்கை தோட்ட வெளியில் இன்று 05.05.2024 காலை 8மணிக்கு தோழர் சிறீசபாரட்ணம் நினைவேந்தல் குழு தலைவர் எஸ்.செந்தூரன் தலைமையில்இடம்பெற்றது தோழர் டக்ளஸ்... Read more »
மனிதர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்வது தான் தாய்ப்பால். தாய்ப்பாலுக்கு இணையாக வேறு எதுவுமே கிடையாது என்றுதான் கூற வேண்டும். அவ்வளவு மருத்துவ குணம் கொண்ட தாய்ப்பாலை பிறந்த குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு வருட காலமாவது அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு வர... Read more »
ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் நம்முடைய அன்றாட உணவு பழக்கமாக உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படும். நன்மைகளோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் வராமல் தடுக்கும். இருக்கும் நோய்களையும் கட்டுப்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் குறித்த பதிவில் வெண்பூசணி சாறை பற்றி... Read more »
ஒருவருடைய பூர்வ ஜென்ம புண்ணியமும், தோஷமும் அவரை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியமாக இருக்கும் பொழுது அது நமக்கு நன்மையும் பாவமாக இருக்கும் பொழுது அதனால் பல கஷ்டங்களையும் நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த பூர்வ ஜென்ம... Read more »
இன்றைய காலக்கட்டத்தில் பெருமளவு பேசப்படுவது வாராகி அன்னையின் வழிபாடு. துன்பம் என்று கண்ணீர் சிந்த வேண்டியவுடன் உடனே வந்து கண்ணீரை துடைக்கும் அன்னையாக வாராகி விளங்குகிறார். ஆகையால் தான் இன்று பெரும்பாலானோர் வாராகி வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சக்தி வாய்ந்த இந்த அன்னையை நம்முடைய வாழ்க்கையில்... Read more »

