பிரான்ஸ் ஒலிம்பிக்கில் ஈழத் தமிழருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

கிரீஸ் நாட்டில் இருந்து பரிஸ் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிரீஸிலிருந்து ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பில்லம் என்ற பாரம்பரியமிக்க 3 அடுக்கு பாய்மர படகு மூலமாக பிரான்சுக்கு கொண்டு... Read more »

கிறிப்டோ கரன்சி சட்டரீதியானதல்ல – ஏமாற வேண்டாம்: இலங்கை மத்திய வங்கி

இலங்கையில் கிறிப்டோ கரன்சி (crypto currency) எனப்படும் டிஜிட்டல் நாணய அலகு சட்ட ரீதியானதல்ல என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நலந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். நாட்டில் கிறிப்டோ நாணயம் வெகுவாக பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இந்த நாணய அலகு பயன்பாட்டில் ஆபத்து காணப்படுவதாகவும்... Read more »
Ad Widget

டொனால்ட்லூ வின் இலங்கை வருகை

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தெற்காசிய பிராந்தியத்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,... Read more »

“இஸ்ரேல் தனது விரல் நகங்களால் போராடும்“ – நெதன்யாகு

காஸா நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதல் நடாத்தப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகள் நிறுத்தும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் “தேவையேற்படின் இஸ்ரேல் தனது விரல் நகங்களால் போராடும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ரஃபா படையெடுப்பு உட்பட காசாவில்... Read more »

மன்னாரில் தமிழர் காணிகள் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மன்னாரில் தனியாருக்கு சொந்தமான காணிகள் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்... Read more »

இடம் கிடைக்கவில்லை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டநாயகனான காலின் முன்ரோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான காலின், நியூசிலாந்து அணிக்காக 123 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார். இறுதியாக 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான... Read more »

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் வன்னியில் தொடரும் சிங்களக் குடியேற்றம்

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துமாறும், நான்கு தசாப்தங்களாக இழந்த தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத் தருமாறும் கோரி வன்னி வாழ் தமிழ் கிராம மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவில் இருந்து இரண்டு பேருந்துகளில்... Read more »

இன்றைய ராசிபலன் 10.05.2024

மேஷம் இன்று உங்களுக்கு வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை பெற முடியும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் வேலையில்... Read more »

தமிழீழ விடுதலைப்புலிகளின் யுத்தத்தை ஹமாஸ் பாடமாக கொள்ளவேண்டும்

விடுதலைப்புலிகளின் யுத்தத்தை ஹமாஸ் பாடமாக கொள்ளவேண்டும்: சர்வதேச ஊடகம் அறிவுரை ஹமாஸ்(Hamas) அமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான யுத்தத்தை பாடமாகக்கொண்டு பணயக்கைதிகளை விடுவித்து நேர்மையை காட்டும் வரையில் இஸ்ரேல்(Israel) நிராயுதப்பாணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தாதென சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.... Read more »

யாழில் சிக்கிய விபச் சார விடுதி; கைதான அழகிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்: பின்னணி யார் தெரியுமா?

யழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வீடொன்றில் இயங்கிய விப ச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து, பலாலி வீதி,... Read more »